வக்பு வாரிய சட்டத்துக்கு எதிராக இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய திருத்தத் சட்டத்தை எதிர்த்து வாக்குவாதம் உண்டாகியுள்ளது. வேலூர் மாவட்டம்…
ராணாவை நாடு முழுவதும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த திட்டம்
புதுடெல்லி: கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி ராணாவை நாடு முழுவதும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த…
அசோக் குமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் இன்று…
ஜெயலலிதா தவறவிட்டதை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார்
சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்ய தவறவிட்டதை தற்போது சாதித்து காட்டி உள்ளார்…
தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து கோர்ட் உத்தரவு
தஞ்சாவூா்: கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் தேடப்பட்டு வந்த டிரைவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தும்…
வீடு ஜப்தி வழக்கில் சென்னை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு
சென்னை: சிவாஜி வீடு ஜப்தி வழக்கில் ராம்குமாருக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர்…
அவதூறு வழக்கு விசாரணை இடைக்கால தடை நீட்டிப்பு
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம்…
தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் பதவிநீக்கம்
தென்கொரியா: தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் பதவிநீக்கம் செய்ய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…
டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை – வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற கோரிக்கை
சென்னை: டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டாஸ்மாக் மற்றும் தமிழக…
கட்டுக்கட்டாக பணம் இருந்த விவகாரம்… நீதிமன்றம் கிடுக்குபிடி போடுகிறது
டெல்லி: வீட்டில் கட்டு கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில் நீதிபதிக்கு கிடுக்குப்பிடி போடப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற…