May 2, 2024

delhi

சனாதனத்தை இழிவுபடுத்துவதாக கூறி டெல்லியில் சாமியார்கள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: சில அரசியல் தலைவர்கள் தங்களது அரசியல் ஆதாயங்களுக்காக சனாதன தர்மத்தை இழிவுபடுத்துவதாக கூறி அதை தடுக்க அனைத்து இந்துக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று சனாதன தர்ம...

டெல்லியில் நடந்த இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ கூட்டம்

புதுடெல்லி: இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உச்சபட்ச அரசியல் முடிவுகளை எடுக்கும் குழுவான 'பொலிட் பீரோ' உறுப்பினர்களின் 2 நாள் கூட்டம் டெல்லியில் நடந்து முடிந்துள்ளது. கூட்டத்தில்...

டெல்லி மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்… மக்களுடன் கலந்துரையாடினார்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்து பொது மக்களுடன் கலந்துரையாடினர். இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. டெல்லியில் ஆரஞ்சு லைன்...

டெல்லியில் சீனியர் வக்கீல்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: டெல்லியில் ஈபிஎஸ் ஆலோசனை .... அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்று உள்ளார். அப்போது மத்திய உள்துறை...

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அமித்ஷா- எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

டெல்லி: மத்திய அமைச்சருடன் சந்திப்பு .... நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒருபுறம் இந்தியா கூட்டணியை உருவாக்கி...

டெல்லி அரசின் உத்தரவில் தலையிட முடியாது… சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

புதுடெல்லி: டெல்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இந்த ஆண்டு தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய்...

டெல்லியில் இன்று கூடும் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

புதுடெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில்...

4 நாள் பயணமாக டெல்லி சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ள...

டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு

புதுடெல்லி: காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே பிரச்சனை நிலவி வருகிறது. ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு...

அவசரகால திட்டம் மூலமாக மழைநீரை வெளியேற்ற டெல்லி கவர்னர் நடவடிக்கை

புதுடெல்லி: டெல்லியில் ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று இரவு விருந்து அளித்தபோது மழை பெய்ய தொடங்கியது. மாநாடு நடந்த பாரத மண்டபம் மழைநீரால்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]