April 25, 2024

Development

கவுகாத்தியில் ரூ.11,600 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டம்: பிரதமர் மோடி

அசாம்: அசாம் மாநிலம் கவுகாத்தியில் ரூ.11,600 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார், சில திட்டங்களுக்கு...

இடைக்கால பட்ஜெட்டில் மாலத்தீவுக்கான மேம்பாட்டு திட்ட நிதி ரூ.600 கோடியாக குறைப்பு

புதுடெல்லி: பிரதமர் மோடி கடந்த 4-ம் தேதி லட்சத்தீவு சென்றார். அப்போது, எக்ஸ் தளத்தில் அழகிய கடற்கரையில் எடுக்கப்பட்ட காணொளியை பகிர்ந்து கொண்ட மோடி, லட்சத்தீவு சாகச...

ராமர் கோவில் திறப்பு விழா நமது வளர்ச்சிப் பயணத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் தருணம்: மோடி

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. கோவிலை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்காக கடந்த 16-ம் தேதி சிறப்பு பூஜைகள்...

புதுச்சேரி மாவட்டம் 50 ஆண்டுகள் நிறைவு: தொழில் வளர்ச்சியை மேம்படுத்த ஆர்வலர்கள் கோரிக்கை?

புதுக்கோட்டை: ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்த புதுக்கோட்டை கோட்டத்தையும் தஞ்சாவூர் மாவட்டத்தின் சில பகுதிகளையும் பிரித்து 1974 ஜனவரி 14 அன்று புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. புதிய...

‘சக்தி மசாலா’ நிறுவனத்தின் இயக்குனர் சாந்தி துரைசாமிக்கு 2023-ம் ஆண்டுக்கான தொழில்முனைவோர் விருது

சென்னை: சக்தி மசாலா நிறுவனத்தின் இயக்குனர் சாந்தி துரைசாமிக்கு 2023-ம் ஆண்டுக்கான மகளிர் தொழில்முனைவோர் விருதை உலக தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பான டைக்கான் (TiECON) வழங்கி கவுரவித்துள்ளது....

வளர்ந்த இந்தியாவாக உருவாக சிறு நகரங்களின் வளர்ச்சி முக்கியம்: பிரதமர் மோடி

புதுடெல்லி: மத்திய அரசின் திட்டங்களின் பலன்கள் அனைத்து பயனாளிகளையும் உரிய நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்வதன் மூலம் மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக, நாடு...

திருப்பதி நகர வளர்ச்சிப் பணிகளுக்கு ஏழுமலையான் கோயில் நிதியைப் பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

விஜயவாடா: ஆந்திர மாநில பா.ஜ.க., செய்தி தொடர்பாளர் பானுபிரகாஷ் ரெட்டி, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில் ஏழுமலையான் கோவில் நிதியில் ஒரு சதவீதம்...

உலக நாடுகள் இந்தியாவின் மீது வைத்துள்ள நம்பிக்கை…. பிரதமர் மோடி பெருமிதம்

புதுடில்லி: உலகநாடுகள் இந்தியா மீது நம்பிக்கை... இந்தியாவின் தலைமையில் சர்வதேச வளர்ச்சி ஏற்படும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலக...

13 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்… பிரதமர் மோடி தகவல்

உத்தரகாண்ட்: பிரதமர் மோடி தகவல்...இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 13 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார். உத்தரகாண்ட்டில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி...

பருவ மழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 65 ஏரிகள் நிரம்பியுள்ளன..!!

திருவள்ளூர்: பருவ மழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1146 ஏரிகளில் இதுவரை 65 ஏரிகள் நிரம்பியுள்ளன. ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]