அயோத்தி தாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்… ரூ.1,000 கோடி ஒதுக்கீடு
சென்னை: சாதிக் கொடுமையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஆதி திராவிடர் நலத்துறையின் கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்...