May 18, 2024

Development

அயோத்தி தாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்… ரூ.1,000 கோடி ஒதுக்கீடு

சென்னை: சாதிக் கொடுமையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஆதி திராவிடர் நலத்துறையின் கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்...

இந்தியா குறித்த மேற்கத்திய நாடுகளில் எதிர்மறை பிரச்சாரங்களுக்கு மறுப்பு

அமெரிக்கா: மறுப்பு தெரிவித்துள்ளார்... இந்தியாவைப் பற்றிய எதிர்மறையான மேற்கத்திய நாடுகளின் பிரச்சாரங்களுக்கு அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்புத் தெரிவித்துள்ளார். கோவிட் பேரிடருக்குப் பிறகு...

சுற்றுலா பயணிகள் வருகையால் கடந்த பிப்ரவரியில் வருமானம் அதிகரிப்பு

கொழும்பு: வருமானம் அதிகரிப்பு... சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் இலங்கையின் வருமானம் பிப்ரவரி மாதத்தில் 170 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இது ஜனவரி மாதத்தை விட...

வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதாக கூறி முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் ரூ.97 கோடி மோசடி

பெங்களூரு: கே.ஆர்.புரம், ராஜீவ் காந்திநகர் பகுதியில் உள்ள தேவசந்திரா வார்டில் மாநகராட்சி சார்பில் கட்டடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரை பைரதி பசவராஜ் என்ற ஒப்பந்ததாரர்...

விரைவில் எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க கொள்கை ரீதியான திட்டம்

கொழும்பு: எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சினோபெக்...

பெண்களுக்கு மாதம் 1000 இவர்களுக்கு மட்டும் தானா

சென்னை ; தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை அமல்படுத்த பட்டியல் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. கடந்த 2021ம் ஆண்டில் சட்டமன்ற...

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி – டெல்லி, பீகாரில் தனிப்படை தேடுதல் வேட்டை

சென்னை:  தமிழ்நாட்டில் கட்டுமான தொழில் முதல் தள்ளுவண்டி கடை வியாபாரம் வரையில் பீகார், மேற்கு வங்காளம் போன்ற வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த...

கொரோனா பரவலுக்கு சீனாவே காரணம்- அமெரிக்க உளவு நிறுவனம் குற்றச்சாட்டு

வாஷிங்டன் ; சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதவாக்கில் கொரோனா  வைரஸ் உருவானது. பின்னர், உலகம் முழுவதும் பரவியது. அதன் தாக்கம் 2 ஆண்டுகளாக நீடித்தது...

உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெற போவதாக அறிவிப்பு

மலேசியா: உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெற போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த உலகத்தமிழ் மாநாடு சார்ஜாவில் ஜூலையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,...

இதய வடிவிலான வனப்பகுதி.. தாய்லந்தில்

பாங்காக்கில் உள்ள புவி-தகவல் மற்றும் விண்வெளி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் (ஜிஐஎஸ்டிடிஏ) அன்பர் தினத்திற்காக தனது முகநூல் பக்கத்தில் சியாங்கிராயில் உள்ள காடுகளின் படங்களை வெளியிட்டது. இதய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]