May 5, 2024

Development

பிரான்ஸ் தேசிய தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி பங்கேற்கிறார் என தகவல்

புதுடில்லி: பிரான்ஸ் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரான்ஸ் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி அந்நாட்டிற்கு...

தேச கட்டமைப்பு, வளர்ச்சிக்கு கேரள மக்கள் முக்கிய பங்காற்றி உள்ளனர்… ஜே.பி. நட்டா உரை

திருவனந்தபுரம்: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டுகால ஆட்சி கடந்த மே 30ம் தேதியுடன் முடிவடைந்தது.பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எடுக்கப்படும் ஒவ்வொரு...

சீனாவில் அலிபாபா நிறுவனத்தின் வளர்ச்சிக்காக முக்கிய தலைவர்கள் மாற்றம்

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் முடிந்து பல மாதங்களாகியும், பொருளாதாரம் மந்தமாகவே உள்ளது. சீனாவின் முக்கிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவும் பாதிக்கப்பட்டது. இந்த அலிபாபா நிறுவனம்...

இந்திய வம்சாவளியினர் மாகாண வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி உள்ளனர்… கனெக்டிகட் கவர்னர் புகழாரம்

வாஷிங்டன் டிசி: பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21 முதல் 24 வரை அமெரிக்கா செல்கிறார். அவரை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் முதல் பெண்மணி...

தமிழகத்திற்கு ரூ.4852 கோடி ஜிஎஸ்டி வரி பகிர்வு தொகை விடுவிப்பு

புதுடில்லி: ஜிஎஸ்டி தவணை விடுவிப்பு... நடப்பு நிதியாண்டுக்கான மூன்றாவது தவணை வரிப்பகிர்வாக தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரத்து 825 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. மத்திய அரசு...

கவர்னரை மறைமுகமாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ரூ.125 கோடி செலவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின்...

தொழிலாளர் மேம்பாட்டு சங்கத்தின் 25வது ஆண்டு பொன்விழா நிறைவு மாநாடு

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் திமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழிலாளர் மேம்பாட்டு சங்கத்தின் 25வது ஆண்டு...

கர்நாடகா பிரச்சாரத்தில் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு வைத்த பிரதமர் மோடி

கர்நாடகா: உலக நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியையும், ஜனநாயகத்தையும் மதிக்கும் நிலையில், உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து, இந்தியா குறித்து காங்கிரஸ் அவதூறு பரப்புவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்....

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடக்கம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘தமிழக முதல்வர் குடும்ப அட்டைதாரருக்கு ராகி(கேழ்வரகு) வழங்கப்படுமென ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் உதகை அருகே...

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 2ஆயிரம், இளைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம்: ராகுல்காந்தி அறிவிப்பு

கர்நாடகா: கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மாதம் தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.2000 மற்றும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும் என்று ராகுல் காந்தி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]