April 27, 2024

Division

ஆடுஜீவிதம் குறித்து பிருத்விராஜின் மனைவி நெகிழ்ச்சி..!!

சென்னை: மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த 'ஆடுஜீவிதம்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவரது மனைவி சுப்ரியா மேனன் மனதை தொடும் பதிவை வெளியிட்டுள்ளார்....

தொகுதிகள் பங்கீடு தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை

சென்னை: வடசென்னை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளை தேமுதிகவுக்கு ஒதுக்க அதிமுக தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. வடசென்னைக்கு பதில் வேறு தொகுதி தர வேண்டும் என தேமுதிக...

உலகின் மிகப்பெரிய மதச்சார்பற்ற கட்சி பா.ஜ.க. – ராஜ்நாத் சிங்

விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:- பா.ஜ.க. வட இந்தியாவை மையமாக கொண்ட கட்சி அல்ல. குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக எதிர்க்கட்சி...

பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினர் பிரிவினரிடையே மோதல்

வாஷிங்டன்: பப்புவா நியூ கினியாவில் இரு பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 64 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். எங்கா மாகாணத்தில் நிலப்பிரச்னை காரணமாக பழங்குடியினர் இடையே மோதல்...

ரஞ்சி கோப்பை எலைட் சி பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு 207 ரன் குவிப்பு

சேலம்: பஞ்சாப் அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் சி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழ்நாடு முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 291 ரன் குவித்துள்ளது....

தமிழ்நாடு அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் சி பிரிவு லீக் ஆட்டத்தில் தேவ்தத் படிக்கல் அபார சதம்

சென்னை: தமிழ்நாடு அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் சி பிரிவு லீக் ஆட்டத்தில், தேவ்தத் படிக்கல்லின் அபார சதத்தால் கர்நாடகா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு...

ரஞ்சி கோப்பை சி பிரிவு ஆட்டத்தில் கோவாவை வீழ்த்தி தமிழ்நாடு முன்னிலை

விளையாட்டு: ரஞ்சி கோப்பை தொடரின் எலைட் சி பிரிவு 5வது சுற்று ஆட்டத்தில் கோவா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தமிழ்நாடு, புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது....

மாமியாருடன் ஏற்பட்ட பிரச்னை… பிறந்த வீட்டில் வசித்து வரும் ஐஸ்வர்யா ராய்?

மும்பை: அபிஷேக் பச்சனின் அம்மா ஜெயா பச்சனிடம் ஏற்பட்ட பிரச்சனையால் ஐஸ்வர்யா ராய் அவருடைய புகுந்த வீட்டை விட்டு வெளியேறிய தன்னுடைய வீட்டில் வசித்து வருகிறார் என்று...

இந்திய- வங்க தேச எல்லையை கண்காணிக்க மெரைன் படை பிரிவு அமைக்க திட்டம்

கொல்கத்தா: இந்திய-வங்கதேச எல்லையில் கடத்தல்,ஊடுருவலை தடுக்க 1,100 வீரர்கள் அடங்கிய மெரைன் பட்டாலியன் உருவாக்க எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்) திட்டமிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய சதுப்புநில காடுகள் நிறைந்த...

ஷீத்தல் பிரிவு குறித்து பப்லு விரக்தி

சினிமா: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு தமிழ்த் திரையில் வில்லனாக வலம் வந்தவர் பப்லு என்ற பிருத்விராஜ். இவருக்கு முதலில் ஒரு திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]