April 19, 2024

documents

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்., 22 வரை நீட்டிப்பு..!!

சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்கில் வங்கி சமர்ப்பித்த அசல் ஆவணங்களைப் பெற, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஏப்ரல் 22-ம்...

ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 10 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட நகைக் கடையில் 10 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். லோக்சபா தேர்தலை...

ஆன்லைனில் 10 கோடி ஆவணங்களின் நகல்களைப் பெறும் வசதியை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தலைமைச் செயலகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை மூலம் ஈரோடு மற்றும் தூத்துக்குடியில் ரூ.25.15 கோடியில் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடங்களும், சத்தியமங்கலம் கோபிசெட்டிபாளையத்தில் வணிகவரி...

ஐதராபாத் – கோவை சென்ற சொகுசு பேருந்தில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1.84 கோடி, 4 கிலோ தங்கம் பறிமுதல்

திருமலை: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கிருஷ்ணகிரி மண்டலம் அமக்காடு கிராமத்தையொட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்....

கடனை செலுத்தியும் ஆவணங்களை திருப்பி தராத வங்கி: விவசாயி புகார்

தூத்துக்குடி: விவசாயி தவிப்பு... தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி, தனது நிலத்தை அடமானம் வைத்து பெற்ற ஐந்தரை லட்ச ரூபாய் கடன்செலுத்திய பிறகும் 3...

உரிமையாளரின் அனுமதியின்றி பிறருக்கு சொத்து ஆவணம் வழங்க கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழகத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகங்களில் யார் வேண்டுமானாலும் சொத்து ஆவண நகல்களை பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்றும்,...

போலி ரசீது, ஆவணங்கள் உருவாக்கி ரூ.4,716 கோடி ஜிஎஸ்டி மோசடி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வணிக வரித்துறை சோதனையில் போலி ரசீதுகள் மூலம் ரூ.4,716 கோடி மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து...

வீடு வாங்குவோர் பாதிக்கப்படாமலிருக்கு முத்திரை தீர்வு குறைப்பு

சென்னை: வீடு வாங்குவோா் பாதிக்கப்படாமலிருக்க ஏதுவாக முத்திரைத் தீா்வை குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளைப் பதிவு செய்யும் போது இனி கட்டடம் மற்றும் அடிநிலம் சோத்து ஒரே...

தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை கோர்ட் உத்தரவு: எதற்காக தெரியுங்களா?

சென்னை: நிரந்தர தடை விதித்தது... ஈபிஎஸ் குறித்து பேச தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக...

முன்னாள் எம்எல்ஏ சத்யா வீட்டில் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக ஊழல் தடுப்புத்துறை தகவல்

சென்னை: முக்கிய ஆவணங்கள் சிக்கின... சென்னையில், முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]