May 20, 2024

electricity

மின்நுகர்வு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல்

புதுடில்லி: 9 சதவீதம் அதிகரிப்பு... பிப்ரவரியில் இந்தியாவின் மின் நுகர்வு 9% அதிகரித்து, 11.78 ஆயிரம் கோடி மின் அலகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து,...

பிப்ரவரியில் இந்தியாவின் மின் நுகர்வு 9% உயர்வு

புதுடில்லி: பிப்ரவரியில், இந்தியாவின் மின் நுகர்வு 9% அதிகரித்து, 11.78 ஆயிரம் கோடி மின் அலகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மத்திய அரசின் புள்ளி...

சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் மின்சார வாரியம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்..!

சென்னை: மின்சார வாரியமே சோலார் மின் உற்பத்தி ஆலையை தொடங்க உள்ளதாகவும், தமிழகத்தில் 6000 மெகாவாட் சோலார் மின்சாரத்தை மின்சார வாரியமே சொந்தமாக உற்பத்தி செய்வதற்கான பணிகள்...

ஆதார் மின் இணைப்பு எண்ணை இணைக்க இன்று கடைசி நாள்

சென்னை; மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (பிப்ரவரி 28) முடிவடைகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு...

மோடி ஒரு சிறந்த மனிதர் என பாகிஸ்தானியர் ஒருவர் புகழாரம்…

பாக்கிஸ்தான்:  மோடியின் ஆட்சியில் வாழ தயாராக இருப்பதாகவும் மோடி ஒரு சிறந்த மனிதர் என்றும் பாகிஸ்தானியர் ஒருவர் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பாகிஸ்தான் கடும் பொருளாதார...

மின்கம்பங்களில் உள்ள கேபிள் வயர்களை 15 நாட்களில் அகற்ற வேண்டும் – மின்சார வாரியம்

மின் கம்பங்களில் கேபிள்கள் சென்னையில் பெரும்பாலன பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில் தொலைக்காட்சி இணைப்பு பெறுவதற்கான கேபிள்கள், தொலைபேசி இணைப்புகான கேபிள்கள், இணையதள வசதிக்கான கேபிள்கள் கற்றல், சுற்றப்பட்டவை....

இன்று மாலைக்குள் மின்சாரத்துடன் ஆதார் எண்ணை இணைக்கவும் – செந்தில் பாலாஜி கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் சென்னையில் மின் இணைப்பில் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. 100 யூனிட் மானியம் பெறும்...

மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைப்பு: கால அவகாசம் நாளையுடன் நிறைவு

சென்னை: சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இது தவிர 22 லட்சம் விவசாய...

புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம்; மின் மீட்டர்கள் தட்டுப்பாடு

கோவில்பட்டி: மின்மீட்டர்கள் தட்டுப்பாடு... தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் கடந்த இரண்டு வாரங்களாக மின் மீட்டர்கள் தட்டுப்பாடு காரணமாக புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது....

வாணியம்பாடியில் விவசாயிகளுக்கான மின் சிக்கன விழிப்புணர்வு பயிற்சி

வாணியம்பாடி:   தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கான மின் சேமிப்பு மற்றும் மின் திறன் விழிப்புணர்வு பயிற்சி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]