May 19, 2024

electricity

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மற்றும் மின் ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் சோதனை..!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக செய்திகளை பார்த்தோம். அதுமட்டுமின்றி...

பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பை புதுப்பிக்க வேண்டாம்: மின் வாரியம் உத்தரவு..!

2 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்பை புதுப்பிக்கக் கூடாது, புதிய இணைப்புக்கான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என மின் வாரியம் உத்தரவு! செயலற்ற இணைப்பைப்...

வாட்டர் ஹீட்டர், ஏசி பயன்படுத்தினால் கூடுதல் மின் கட்டணமா…?

சென்னை: ஏசி, வாட்டர் ஹீட்டர் போன்ற மின்சாதனங்களை பயன்படுத்தும் வீடுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் முற்றிலும் தவறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது....

தமிழக வரலாற்றில் மின் நுகர்வில் சாதனை.. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்..!

தமிழக வரலாற்றில் நேற்றைய மின் நுகர்வில் சாதனை செய்யப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக வரலாற்றில் நேற்று அதிகபட்சமாக 41.30 கோடி...

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

மதனப்பள்ளி: ஆந்திர மாநிலத்தில் புதுமனை புகுவிழாவின் போது மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அன்னமய மாவட்டத்தில் உள்ள கனுகுமாரி...

பஞ்சாபில் உள்ள அரசு அலுவலகங்களின் வேலை நேரத்தில் மாற்றம்- மின்சாரத்தை சேமிக்க நடவடிக்கை

சண்டிகர்: பஞ்சாபில் கோடையில் மின்சாரத்தை சேமிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மே 2ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை அரசு அலுவலகங்கள்...

மின்சார வாகனங்களின் தலைநகராக தமிழகம் உருவாகி வருகிறது: அமைச்சர் தா.மோ. அன்பரசன்

இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் வாகனங்களின் தலைநகராக தமிழகம் உருவாகி வருகிறது என்றார் அமைச்சர் தா.மோ. அன்பரசன் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார். மேலும், இந்தியாவில் தமிழகத்தின் உற்பத்திப் பங்கு 24.47%...

சோழவந்தான் அருகே ரூ.2,500 லஞ்சம் வாங்கிய மின் வாரிய அதிகாரி கைது

சோழவந்தான்: மதுரை சோழவந்தான் அடுத்த காடுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகணேசன். இவர் தனது தாய் பெயரில் உள்ள மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்ய விக்ரமங்கலத்தில் உள்ள...

மின்சார வாகனங்களுக்கான 7432 சார்ஜிங்’ நிலையங்கள்… மத்திய மந்திரி தகவல்

புதுடெல்லி: மின்சார வாகனங்களுக்கான 7432 'சார்ஜிங்' நிலையங்கள் ரூ.800 கோடியில் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். கார்பன் இல்லாத சூழலை உருவாக்க மின்சார வாகனங்களைப் பயன்படுத்த...

சூறாவளியால் பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்ததாக தகவல்

அமெரிக்கா: அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் வீசிய சூறாவளி மற்றும் புயல் பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மணிக்கு 161 கிலோமீட்ட ர் வேகத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]