May 8, 2024

electricity

சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் பாஜகவின் மகா சங்கல் பேரணி: பிரதமர் பங்கேற்பு

சத்தீஸ்கர்: பேரணி... சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் பாஜகவின் 'பரிவர்தன் மகா சங்கல்ப் பேரணி' நடைபெற்றது. இந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் சத்தீஸ்கரில் நடைபெற்று...

மணலி புதுநகரில் பேருந்து நிழற்குடை அமைக்கும்போது மின்சாரம் பாய்ந்து ஊழியர்கள் படுகாயம்

சென்னை: சென்னை மணலி புதுநகர் பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் இயந்திரம் மேலே சென்ற மின் கம்பியில்...

தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய ஊழியர்களுக்கு உத்தரவு

தமிழகம்: தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரத்தை வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும் முறையான பராமரிப்பு பணிகள் துணை மின்வாரிய நிலையத்தில் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது...

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் வருமான வரித்துறை சோதனை

சேலம்: சேலத்தில் மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு தேவையான மின்சாதன பொருட்கள், ஒயர்கள் உள்ளிட்டவை தனியார் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில், ராதா என்ஜினீயரிங் ஒர்க்ஸ்...

வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடக்கம்

பெங்களூரு: பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பஸ்...

திருட்டுத்தனமாக மின்சாரத்தை பயன்படுத்திய 7 வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சிங்கப்பெருமாள் கோவில் ஜெ.ஜெ. நகர் பகுதியில் மின்சார வாரிய அலுவலகத்தின் அனுமதி இல்லாமல் வீடுகளில் மின் மீட்டர்...

எனக்கு இலவச மின்சாரம் வேண்டாம் அறிவித்தார் பாஜக சவராஜ் ஹோரட்டி

கர்நாடகா: கர்நாடக மேல்சபை சபாநாயகராக உள்ள பா.ஜ.,வை சேர்ந்த பசவராஜ் ஹோரட்டி, அரசின் இலவச மின்சாரம் வேண்டாம் என அறிவித்துள்ளார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ்...

அரசின் இலவச மின்சாரம் எனக்கு வேண்டாம்… மேல்சபை தலைவர் தகவல்

உப்பள்ளி: கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், பெண்களுக்கு 10 கிலோ இலவச அரிசி, 200 யூனிட்...

முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம்… மின்வாரியம் உத்தரவு

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் கடந்த 10ம் தேதி சென்னை வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த 10ம் தேதி இரவு விமானம் மூலம் சென்னை வந்தார்....

மின் கட்டண உயர்வுக்கு உதய் திட்டம் தான் காரணம்-முதல்வர் மு. க .ஸ்டாலின்

திருச்சி:டெல்டா மாவட்டங்களில் துார்வாரும் பணியை முதல்வர் இன்று ஆய்வு செய்தார். முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். பின்னர் அவர் திமுக அரசின் நடவடிக்கையால் டெல்டா மாவட்டங்களில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]