May 8, 2024

electricity

வரலாறு காணாத மழையால் அம்பத்தூர், கொரட்டூரில் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பு..!!

சென்னை: சென்னை அம்பத்தூர், கொரட்டூர் பகுதிகளில் மழைநீர் மெதுவாக வெளியேறி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அம்பத்தூரை அடுத்த அய்யம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும்...

“ஸ்மார்ட் மீட்டர்” மூலம் மின்சார கணக்கீடு முறை மிகவும் துல்லியமாக இருக்கும்: தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கம் தகவல்

கோவை: நெட்வொர்க், தகவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை தவிர்க்க, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை முறையாக செயல்படுத்தினால், நுகர்வோருக்கு பெரும் பயன் கிடைக்கும் என, நுகர்வோர் அமைப்புகள்...

கருங்கடல் பகுதியில் புயல் தாக்குதல்… 1.5 லட்சம் வீடுகளின் மின்சாரம் துண்டிப்பு

ரஷ்யா: ரஷ்யா மற்றும் உக்ரைன் கருங்கடல் பகுதியில் புயல் தாக்கியதில் 3 பேர் பலியாகியுள்ளனர்.மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 1.5 லட்சம்...

ஸ்மார்ட் மீட்டர்கள் நிறுவப்படும் வரை உச்ச நேர மின் நுகர்வு கட்டணம் ஒத்திவைப்பு..!!

சென்னை: சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான பீக் ஹவர் மின் கட்டணத்தை குறைக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மின் உபயோகத்துக்கு ஏற்ப பீக் ஹவர்ஸ்...

கர்நாடக அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம்: சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு: 'மைசூர் மாநிலம்' என்ற பெயர் 'கர்நாடகா' என மாற்றப்பட்டு, கர்நாடகா மாநிலம் உதயமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் 68-வது ராஜ்யோத்சவா பெங்களூரு காந்திரவா மைதானத்தில்...

மின் வாரியங்களில் ஓய்வு பெறும் ஊழியர்களின் பணியிடங்கள் நிரப்படாததால்… காலி பணியிடங்கள் அதிகரிப்பு

சென்னை: தமிழ்நாடு மின் வாரியத்தில் மொத்தம் 1.44 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. இந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 55,295 ஆகும். இந்த...

தமிழகம் முழுவதும் இலவச மின்சாரத்தில் முறைகேடு

தமிழகம்: தமிழகம் முழுவதும் குடிசை வீடுகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது .ஒரு மின்விளக்கு மட்டுமே இதில் பயன்படுத்த வேண்டும். ஆனால் இதில் சிலர் முறைகேடாக மின்சாரத்தை...

மறைமலைநகரில் மின்சாரம் இல்லாமல் சிரமப்படும் அங்கன்வாடி: குழந்தைகள் பரிதவிப்பு..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் எல்லையம்மன் கோயில் தெருவில், பழைய கட்டடத்தில் இயங்கி வந்த அங்கன்வாடி மையம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டப்பட்டது....

சூரிய சக்தி மூலம் 20 கோடி யூனிட் மின்சாரம்… அரசின் உதவியை எதிர்பார்க்கும் உற்பத்தியாளர்கள்…!

கோவை: சூரிய ஒளி மின் உற்பத்தி குறித்து, தமிழ்நாடு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்க (டான்ஸ்பா) பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா, 'இந்து தமிழ் திசை' நிருபரிடம்...

மின்சாரத்தில் இயங்கும் மெமு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டம்

தமிழகம்: தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள்  நாள்தோறும் ரயில் சேவை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ரயில் போக்குவரத்து மேம்படுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]