May 17, 2024

Embassy

சென்னை: ரஷ்ய தூதரகத்தின் மேலே பறந்த ட்ரோனால் பரபரப்பு!!

சென்னை: சாந்தோம் நெடுஞ்சாலையில் ரஷ்யாவின் தூதரகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மேல் நேற்றிரவு ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது. ரஷ்ய தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்...

ஈக்வடார் நாட்டுடனான தூதரக உறவு முறிந்தது… மெக்சிகோ அதிபர் திட்டவட்டம்

மெக்சிகோ: ஈக்வடார் நாட்டுக்கான மெக்ஸிகோ தூதரகத்தில் அரசியல் தஞ்சம் புகுந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஜோர்ஜ் கிளாஸை ஈக்வடார் போலீஸார் அத்துமீறி நுழைந்து கைது செய்ததையடுத்து, இருநாடுகளுக்கும்...

இஸ்ரேல் செல்லும் பல ஆயிரம் இந்தியர்கள்

புதுடெல்லி: மோதல் நிலவி வரும் நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை 60 இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு வேலைக்குச் சென்றனர். இந்தியா-இஸ்ரேல் ஒப்பந்தத்தின் கீழ் இந்த மாதம் 1,500...

இஸ்ரேல் எல்லையில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

ஜெருசலேம்: இஸ்ரேல் எல்லையில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஹிஸ்புல்லாவின் தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து இஸ்ரேலில் உள்ள இந்திய...

இந்திய நடனக்கலைஞர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை

அமெரிக்கா: சுட்டுக்கொலை... அமெரிக்காவில் வசித்து வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த இந்திய நடனக் கலைஞர் அமர்நாத் கோஷ் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மிசோரி மாநிலத்தின்...

அமெரிக்காவில் இஸ்ரேலிய தூதரகம் முன்பு அமெரிக்க வீரர் தீக்குளிப்பு

வாஷிங்டன்: காசா தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் முன்பு அமெரிக்க விமானப்படை வீரர் தீக்குளித்து பலியானார். காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி...

இஸ்ரேல் தூதரகம் முன்பு தீக்குளித்த விமானப்படை வீரர்

வாஷிங்டன்: வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரக அலுவலகத்திற்கு விமான படை வீரர் உடை அணிந்த ஒருவர் வந்து திடீரென அவர் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்ட...

மும்பையில் செயல்பட்டு வரும் அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை: மும்பையில் செயல்பட்டு வரும் அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் வந்துள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பாந்த்ரா...

ஈரான் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நான்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு பிப்ரவரி 4 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்திய குடிமக்களுக்கான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]