மெட்டா நிறுவனம் 3600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு?
வாஷிங்டன்: மெட்டா நிறுவனம் 3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி…
அரசு ஊழியர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கக்கூடாது: ஜெகதீப் தன்கர்..!!
பெங்களூரு: 'அரசு ஊழியர்களின் பதவி நீட்டிப்பு, அந்த வேலைக்காக காத்திருக்கும் பலருக்கு பின்னடைவை ஏற்படுத்தும்' என்று…
அசாமில் எலி துளை சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு
அசாமின் உம்ராங்சு மாவட்டத்தில் உள்ள ராட் ஹோல் சுரங்கத்தில் சிக்கிய 4 தொழிலாளர்களின் உடல்கள் பெரும்…
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட்டம்
சென்னை: தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் ஜவுளித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கோ-ஆப்டெக்ஸ், இந்தியாவின்…
மாடி வீடு கட்ட நினைக்கிறீர்களா? என்ன செய்யலாம்!!!
சென்னை: வீடு கட்ட வேண்டுமென்ற ஆசை எப்போது வேண்டுமானாலும் வரலாம். வீடு கட்ட விரும்பினால் அதை…
AI தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை அறிவுறுத்தல்
கூகுளின் செயல்பாட்டு உத்தி கூட்டம் அதன் தலைவர் சுந்தர் பிச்சை தலைமையில் கலிபோர்னியாவில் நடைபெற்றது. அப்போது…
ஜெகன் ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம்
ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சியில் முறைகேடாக பணியமர்த்தப்பட்டதாக கூறி 410 ஊழியர்களை மாநில அரசின் ஃபைபர்நெட் நிறுவனம்…
ஒரே மாதத்தில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தலாம்: ராமதாஸ் பேச்சு
விழுப்புரம்: வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் பாமக…
15-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை..!!
சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான…
ரோஜ்கர் மேளாவின் கீழ் புதிய ஊழியர்களுக்கான வேலைவாய்ப்பு நியமன கடிதத்தை வழங்குகிறார் மோடி..!!
புதுடெல்லி: இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ரோஜ்கர் மேளாவின் கீழ், புதிதாக பணியில் சேர்ந்த…