May 17, 2024

employees

நிதி நெருக்கடி: கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டத்தால் விவசாயிகள் அவதி

அரூர்: தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கடந்த 3-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....

தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய ஊழியர்களுக்கு உத்தரவு

தமிழகம்: தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரத்தை வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும் முறையான பராமரிப்பு பணிகள் துணை மின்வாரிய நிலையத்தில் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது...

அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் தீபாவளி பரிசு

இந்தியா: அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை எதிர்கொள்வதற்காக வருடத்திற்கு இரண்டு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக...

75% அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வேன்… இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி பேட்டி

வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்குவதற்கான பல முனை போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த...

100 பதக்கங்கள் வெல்வதை உறுதி செய்வோம்… அமைச்சர் உதயநிதி சூளுரை

சென்னை: தேசிய மற்றும் சா்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தமிழக வீரா்கள் ஆண்டுக்கு 100 பதக்கங்கள் வெல்வதை உறுதி செய்வோம் என்று இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை...

இங்கிலாந்தில் 20 ஆயிரம் ரெயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம்

இங்கிலாந்து: இங்கிலாந்தில் 20,000 ரயில்வே ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ், ரஷ்யா-உக்ரைன் போர் போன்றவற்றால், ஐரோப்பிய நாடுகள்...

வட்டாட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் முருகப்ப முதலியார். இவர் உட்பட 7 பேர் தங்கள் நிலத்தை அரசிடம் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையில் 70 சதவீதத்தை அரசு...

தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்த நகராட்சி ஊழியர்கள்

திருவண்ணாமலை: வந்தவாசி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சுற்றித்திரிந்த மாடுகளை பேரூராட்சி ஊழியர்கள் பிடித்தனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலைகளில்...

திறன் மிக்க பணியாளர்களை உலகிற்கு வழங்குகிறோம்: பிரதமர் மோடி உற்சாகம்

புதுடில்லி: உலகிற்கு திறன்மிக்கப் பணியாளர்களை அதிகம் வழங்கும் நாடாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் நடைபெறும் ஜி20 நாடுகளின்...

90 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்த டூகான் நிறுவனம்

வாஷிங்டன்: ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள டூகான் நிறுவனம் 90 சதவீத ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி உள்ளது. வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் சாதனங்களை டூகான்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]