May 2, 2024

employees

25 ஆண்டுகளில் முதல்முறையாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவு

சென்னை : 25 ஆண்டுகளில் முதல்முறையாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.மேற்கத்திய நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சரிவு, இஸ்ரேல் – ஹமாஸ் மற்றும்...

2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ரோல்ஸ் ராய்ஸ்

உலகம்: உலகம் முழுவதும் முன்னணி நிறுவனங்களில் லே ஆஃப் எனப்படும் பணி நீக்கம் தொடர்கிறது. பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணங்களால் மிகப்பெரிய நிறுவனங்கள் கூட தங்கள் ஊழியர்களை...

முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த தமிழக அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள்

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (28.10.2023) தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 1.7.2023 முதல் 4% அகவிலைப்படி வழங்குவதற்காக பல்வேறு அரசு...

அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கல்வித் தகுதிக்கு ஊக்கத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: அரசு ஊழியர்களின் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத்தொகை வழங்குவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, மனிதவள மேலாண்மைத் துறை பிறப்பித்த உத்தரவு:...

அக்., 30-ம் தேதி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 30, 31 மற்றும் நவ., 1...

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயர்வு: ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு 4 சதவீத ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் மானியத்தை 42 சதவீதத்தில் இருந்து 46...

பொதுத்துறை ஊழியர்களுக்கு 25% போனஸ் வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: “தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், கூடுதல் ஊதியம் (போனஸ்) குறித்து தமிழக அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வராதது ஏமாற்றமும்,...

நிதி நெருக்கடி: கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போராட்டத்தால் விவசாயிகள் அவதி

அரூர்: தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கடந்த 3-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....

தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய ஊழியர்களுக்கு உத்தரவு

தமிழகம்: தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரத்தை வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும் முறையான பராமரிப்பு பணிகள் துணை மின்வாரிய நிலையத்தில் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது...

அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் தீபாவளி பரிசு

இந்தியா: அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை எதிர்கொள்வதற்காக வருடத்திற்கு இரண்டு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]