April 20, 2024

employees

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்வு

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ளது. மானியம் 50 சதவீதத்தை எட்டும்போது, அதற்கேற்ப வீட்டு வாடகையும் உயர்த்தப்படும்....

இஸ்ரேல் ராணுவத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி கூகுள் ஊழியர்கள் போராட்டம்

கலிபோர்னியா: உள்ளிருப்பு போராட்டம் நடத்திய கூகுள் ஊழியர்கள்... இஸ்ரேல் ராணுவத்துடனான வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கூகுள் நிறுவனத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை கலிபோர்னியா...

வாக்கு சாவடிகளில் பட்டப்படிப்பு முடித்த ஊழியர்களை நியமிக்க வேண்டும் : அரசு ஊழியர்கள்

திருவள்ளூர்: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை...

ரயில்வே ஊழியர்கள் வாக்குப்பதிவு நாளில் வாக்களிக்க விடுப்பு கேட்டால் பரிசீலிக்க உத்தரவு

சென்னை: மதுரை ரயில்வே கோட்டத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ராம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "வரும் மக்களவைத் தேர்தலில் ராணுவம், துணை ராணுவம் மற்றும்...

தெற்கு ரயில்வே ஊழியர்கள் வாக்களிக்க விடுப்பு கோரினால் பரிசீலிக்க உத்தரவு

சென்னை: மதுரை ரயில்வே கோட்டத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் ராம்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில், ``நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் ராணுவம், துணை ராணுவம்...

தபால் மூலம் தெற்கு ரயில்வே ஊழியர்கள் வாக்களிக்கும் வசதியை வழங்க முடியாது: ஐகோர்ட்

சென்னை: தெற்கு ரயில்வே ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையத்திற்கு வழங்குமாறு உத்தரவிட முடியாது. கூடுதல் தபால் ஓட்டுகளை அச்சடிக்க கடைசி நேரத்தில் உத்தரவிட...

ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு கோரி வழக்கு

சென்னை : மக்களவைத் தேர்தலில் ராணுவம், துணை ராணுவப் படையினர், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய, மாநில அரசு அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்...

பெரும் தடுமாற்றத்தில் உள்ளதாம் பைஜூஸ் நிறுவனம்

பெங்களூர்: தடுமாற்றத்தில் பைஜூஸ்... 2011-ம் ஆண்டு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு ரவீந்திரன் என்பவரால் பைஜூஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆன்லைன் எட்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமாக தொடங்கப்பட்ட பைஜூஸ், கல்வி...

டிசிஎஸ் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க ஊழியர்கள் குற்றச்சாட்டு

அமெரிக்கா: டாடா குழுமத்தின் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ’டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்’ (டிசிஎஸ்), உலகளவில் முன்னணி ஐடி நிறுவனமாக பங்களித்து வருகிறது. அமெரிக்காவின் பிரம்மாண்ட ஐடி நிறுவனங்களுக்கு...

24,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்த உலகின் முன்னணி சோலார் நிறுவனம்

சீனா: உலகின் மிகப் பெரிய சோலார் உற்பத்தியாளரான லாங்கி கிரீன் டெக்னாலஜி எனர்ஜி, செலவைக் குறைக்கும் முயற்சியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களைக் குறைத்து வருகிறது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]