டிசிஎஸ்ஸில் பணிநீக்கம் செய்யப்பட ஊழியர்களுக்கு 2 ஆண்டு ஊதியம்..!!
புது டெல்லி: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் சுமார் 6.13 லட்சம் பேரை வேலைக்கு…
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு
புதுடில்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நன்மையாக அகவிலைப்படி…
அமெரிக்க அரசு முடக்கம்: வேலை இழக்கும் அபாயத்தில் ஊழியர்கள் – பின்னணி என்ன?
வாஷிங்டன்: அமெரிக்க காங்கிரஸில் நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக அந்நாட்டு…
காலி மது பாட்டில்களை சேகரிக்கும் திட்டத்தை செயல்படுத்த உத்தரவு..!!
சென்னை: காலி மது பாட்டில்களை சேகரிக்கும் திட்டத்தை செயல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்…
11,000 ஊழியர்களை 3 மாதங்களில் பணிநீக்கம் செய்த அசென்ச்சர்
புது டெல்லி: முன்னணி ஐடி நிறுவனமான அசென்ச்சர், கடந்த 3 மாதங்களில் உலகளவில் 11,000-க்கும் மேற்பட்ட…
‘ஸ்ப்ரீ 2025’ திட்டம் குறித்து நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கான விழிப்புணர்வு முகாம்..!!
சென்னை: ‘ஸ்ப்ரீ 2025’ திட்டத்தில் சேருவது குறித்து நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கான விழிப்புணர்வு முகாம் அம்பத்தூர்…
20 ஆண்டுகள் பணிக்குப் பிறகு தன்னார்வ ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு முழு ஓய்வூதிய பலன்
புது டெல்லி: இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய பிறகு தன்னார்வ ஓய்வு பெறும் மத்திய அரசு…
மின்சார வாரிய ஊழியர்களுக்கான பண்டிகை முன்பணம் உயர்த்தப்பட்டது
சென்னை: மின்சார வாரிய ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகை விடுமுறையை கழிக்க ஏதுவாக பண்டிகை முன்பணம்…
ஆசியாவில் பணிபுரிய சிறந்த இடங்களின் பட்டியலில் இந்தியா முதலிடம்..!!
புது டெல்லி: ‘Great Places to Work’ என்பது நிறுவனங்களை - ஊழியர்களின் பணி கலாச்சாரம்,…
ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது
சென்னை: அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் பணிநீக்கம் செய்யக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவு…