June 16, 2024

Ex

பீகார் முன்னாள் முதல்வரின் கையில் ரூ.49,000 ரொக்கம்… வேட்புமனுவில் தகவல்

பாட்னா: பீகாரின் தனி தொகுதியான கயா மக்களவை தொகுதி, இந்த தேர்தலில் முக்கியமான தொகுதியாக கருதப்படுகிறது. 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்ட...

உபி முன்னாள் எம்எல்ஏ முக்தாரின் உடல் அடக்கம்

காஜிபூர்: உபி முன்னாள் எம்எல்ஏ முக்தார் அன்சாரியின் உடல் அடக்கம் பலத்த பாதுகாப்புடன் நடந்தது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பிரபல தாதாவும் 5 முறை எம்எல்ஏவாகவும்...

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் மகள் கவிதா கைது

திருமலை: டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில்...

எங்களுக்குள் பெரிய சண்டை வந்ததே இல்லை… அமீர்கானின் முன்னாள் மனைவி பேச்சு

சினிமா: அமீர்கான் நடித்த ‘லகான்’ படத்தில் கிரண் ராவ் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தின் மூலம் காதலாகி, 2005ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்....

முன்னாள் சிறப்பு டிஜிபி வழக்கில் எந்த நிவாரணமும் வழங்க முடியாது…உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாசுக்கு விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள்...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 10 ஆண்டு சிறை

பாகிஸ்தான்: நாட்டின் ரகசிய சட்டத்தை மீறிய வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு...

இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் விவகாரம்… தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அவகாசம்

கத்தார்: இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்களான 8 பேருக்கு கடந்த அக்டோபரில் மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் உத்தரவிட்டது. கத்தார் கடற்படைக்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும்...

முன்னாள் முதல்வரின் பேரனுடன் காதலை உறுதி செய்த ஜான்வி கபூர்

சினிமா: தமிழ், இந்தி என முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளரின் போனி கபூரின் மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் கதாநாயகியாக பிஸியாக...

கோடநாடு வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மகனிடம் அதிரடி விசாரணை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்தது. அப்போது கொள்ளையர்களால்...

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது மோசடி வழக்கு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் பாலகோபால். இவர் கண்ணூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருந்தது: கர்நாடக மாநிலம் கொல்லூரில் வில்லா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]