May 6, 2024

Excitement

தூத்துக்குடியில் பரபரப்பு… மயங்கி விழுந்த டி.ராஜேந்தர்

தூத்துக்குடி: கடந்த டிசம்பர் 17, 18ம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. லட்சக்கணக்கான...

கூஸ் முனிசாமி வீரப்பன் சீரிஸின் அடுத்த பாகத்தை எதிர்பார்க்கும் ரசிகர்கள்

சென்னை: 'கூஸ் முனிசாமி வீரப்பன்' சீரிஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து அதிக பார்வைகளை குவித்து வரவேற்பை பெற்று வருகிறது. இதன் அடுத்த பாகத்தின் வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து...

வரும் 1ம் தேதி விஜய் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என தகவல்

சென்னை: வரும் ஜனவரி 1ம் தேதி விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்...

பனிப்பொழிவுக்கு மத்தியில் உற்சாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

ரஷ்யா: செஞ்சதுக்கத்தில் கண்காட்சி... ரஷ்யாவில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள செஞ்சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் ஏராளமான கடைகள், பொழுது போக்கு...

போர் காலக்கட்டத்திலும் உக்ரைனில் உற்சாகம் குறையாத கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

உக்ரைன்: போர் காலகட்டத்திலும் உக்ரைனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைக்கட்டி உள்ளது. போரின் பிடியில் சிக்கியுள்ள உக்ரைன் நாட்டிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. தலைநகர் கீவ் நகரில்...

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

தென்னாப்பிரிக்கா: தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு அணிகள் மோத உள்ள முதல் டி20 போட்டி வரும் 10ம் தேதி...

திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வதை தடை செய்யுங்கள்… தரம்வீர் சிங் பரபரப்பு பேச்சு

இந்தியா: இந்தியாவில், பாஜக எம்பி தரம்வீர் சிங், லிவ்-இன் உறவுகளை தடை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய தரம்வீர்...

ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் தலைமையிலான குழுவினர் மாமல்லபுரம் வருகை

சென்னை: ஜப்பான் நாட்டு ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் நகமோட்டோ டகாஷி தலைமையிலான குழுவினர் மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு வருகை தந்து புராதன சிற்பங்களை கண்டு ரசித்தனர். கடற்கரை...

துபாய் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

துபாய்: சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு துபாய் சென்றடைந்தார். அவருக்கு துபாய் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு...

அண்டார்டிகாவில் இருந்து லண்டனை விட 2 மடங்கு பெரிய பனிப்பாறை நகர்வதால் பரபரப்பு

அண்டார்டிகா: லண்டன் நகரை விட இரண்டு மடங்கு பரப்பளவு கொண்ட பனிப்பாறை அண்டார்டிகா கண்டத்தில் இருந்து பிரிந்து நகர்ந்து வந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]