தூத்துக்குடியில் பரபரப்பு… மயங்கி விழுந்த டி.ராஜேந்தர்
தூத்துக்குடி: கடந்த டிசம்பர் 17, 18ம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. லட்சக்கணக்கான...