காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை
வருசநாடு/மூணாறு: தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியம், கொம்புகாரன்புலியூர் கிராமத்திற்கு அருகிலுள்ள கடமலைக்குண்டு, பாம்புச்சேரி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.…
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசின் உதவியை நாடிய பஞ்சாப் அரசு
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகளுக்கு உதவுமாறு மத்திய அரசுக்கு பஞ்சாப் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.…
உறைபனியால் கருகும் பயிர்கள்.. விவசாயிகள் கவலை..!!
கொடைக்கானல்: கொடைக்கானலில் உறையும் பனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விவசாய நிலங்களில்…
3-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை.. டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி..!!
மேட்டூர்: ஜூலை 30-ம் தேதி முதல் முறையாக 120 அடியை எட்டிய மேட்டூர் அணை, 2-வது…
பஞ்சாப்பில் விவசாயிகள் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம்..!!
சண்டிகர்: மத்திய அரசை கண்டித்து பஞ்சாபில் விவசாயிகள் ஒரு நாள் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளனர். பஞ்சாப்…
நெல் உற்பத்தி திறனுக்கான விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்..!!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் த.கலாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருந்திய நெல்…
கடல் போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரி.. விவசாயிகள் மகிழ்ச்சி..!!
சேத்தியாத்தோப்பு: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே உள்ள லால்பேட்டையில் இருந்து பூதங்குடி பகுதி வரை…
தொடர் மழையால் தூத்துக்குடியில் உளுந்து பயிர்கள் சேதம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழையால் 70,000 ஏக்கர் பயிர்கள் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பயிருக்கு குறைந்த விலை…
விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு..!!
குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், வழக்குகளைத் திரும்பப் பெறுதல் போன்றவற்றுக்கு…
விவசாயிகள் பேரணியை தடுத்து நிறுத்திய போலீஸ்.. ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டம்..!!
பஞ்சாப்: 2021-ல் ஏற்பட்ட பதற்றத்தை நினைவுபடுத்தும் மத்திய அரசை கண்டித்து இன்று டில்லி நோக்கி டிராக்டர்…