April 26, 2024

farmers

பருவகால தோட்டப் பயிரான வெள்ளரி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

தோகைமலை: கடவூர், தோகைமலை பகுதிகளில் வெள்ளரி விவசாயிகளுக்கு முன்னோடி விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை வழங்கி வருகின்றனர். கரூர் மாவட்டம் கடவூர், தோகைமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள விவசாயிகள்...

தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் போட்டி: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

தஞ்சை மக்களவைத் தொகுதியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் போட்டியிடுகிறது என்று அதன் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில உயர்நிலைக்குழு...

இந்தியா கூட்டணி அரசு விவசாயிகளின் குரலாக இருக்கும்…ராகுல்காந்தி வாக்குறுதி

இந்தியா: இந்தியா கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைந்தால் அது விவசாயிகளின் குரலாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில்...

விவசாயப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி வாக்குறுதி

டெல்லி: விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க சட்டம் இயற்றப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க நிரந்தரக்...

கேந்தி பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்..!!

தோகைமலை: தோகைமலை ஒன்றியத்தில் நெய்தலூர், சேப்ளாபட்டி, முதலைப்பட்டி, நாகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கெண்டைப்பூ சாகுபடி செய்து வருகின்றனர். தோகைமலை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக...

பஞ்சாப், அரியானா உட்பட பல மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

சண்டிகர்: வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் அல்லாத அமைப்பு), கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட...

62 இடங்களில் ரயில் மறியலில் ஈடுபட்ட பஞ்சாப் விவசாயிகள்: ரயில் போக்குவரத்து 4 மணி நேரம் பாதிப்பு

லூதியானா: கடந்த மாதம், பஞ்சாப் விவசாயிகள், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கக் கோரி, டெல்லியை நோக்கிப் போராட்டம் நடத்தினர். ஆனால்...

நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல்..! தமிழகத்திலும் போராட்டம்..

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு...

இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு

சண்டிகர்: வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக இன்று விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட உள்ளனர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]