பருவகால தோட்டப் பயிரான வெள்ளரி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்
தோகைமலை: கடவூர், தோகைமலை பகுதிகளில் வெள்ளரி விவசாயிகளுக்கு முன்னோடி விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை வழங்கி வருகின்றனர். கரூர் மாவட்டம் கடவூர், தோகைமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள விவசாயிகள்...