April 23, 2024

farmers

விவசாயிகள் மீது மீண்டும் சரமாரி கண்ணீர் புகைக்குண்டு வீசியதால் டெல்லி சம்பு எல்லையில் பதற்றம்

டெல்லி: டெல்லி சம்பு எல்லையில், விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படாததால் மீண்டும் போராட்டம் தொடர்ந்த நிலையில் விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகைக்குண்டு வீசியதால் பெரும் பரபரப்பை...

ஜே.சி.பி. இயந்திரங்களுடன் புறப்பட்ட விவசாயிகள் அரியானா எல்லையில் கைது

டெல்லி: அரியானா எல்லையில் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் புறப்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் இன்று மீண்டும் தொடங்குகின்றனர். விவசாயிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் 4-ம்...

டெல்லி நோக்கி இன்று பேரணி நடத்தும் விவசாயிகள்

சண்டிகர்: டெல்லியில் வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் தள்ளுபடி, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்காக பஞ்சாப்,...

திட்டமிட்டபடி நாளை டெல்லி நோக்கி பேரணி… விவசாயிகள் அறிவிப்பு

டெல்லி: 4வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி டெல்லி நோக்கி நாளை பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ...

ரூ.5 கோடி மண்புழு உரம் தயாரிக்க ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: மண்புழு உரம் தயாரிக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சட்டப்பேரவையில் விவசாய...

மானிய விலையில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள்

சென்னை: தமிழக விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மழையால் பாதித்த...

விவசாயிகள் ஆயுதங்களை எடுக்க வேண்டும்… காலிஸ்தான் தீவிரவாத தலைவன் வீடியோ

புதுடெல்லி: விவசாயிகள் ஆயுதங்களை எடுக்க வேண்டும் என்று வன்முறையை தூண்டும் வகையில் காலிஸ்தான் தீவிரவாத தலைவன் வீடியோ வெளிட்டுள்ளான். ெடல்லியை நோக்கி விவசாயிகள் எல்லையில் போராட்டம் நடத்தி...

விவசாயிகளின் போராட்ட பின்னணியில் சீனா… சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கருத்து

புதுடெல்லி: விவசாயிகள் போராட்ட பின்னணியில் சீனா இருப்பதாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். டெல்லி எல்லையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்...

இன்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு

புதுடெல்லி: விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை (எம்எஸ்பி) நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாய அமைப்புகள் இன்று 6-வது நாளாக போராட்டம்...

விவசாயிகளுக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும்: மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு எதிரானது என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே தனது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]