May 4, 2024

farmers

3-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு

சண்டிகர்: விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கொள்முதல் உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விவசாய அமைப்புகள் டெல்லி...

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டெல்லியில் அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டம் தொடரும்

சண்டிகர்: 2020-ல் 3 விவசாயச் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது, பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை...

டெல்லி நோக்கி நிச்சயம் போராட்டம் தீவிரமாகும்… விவசாயிகள் திட்டவட்டம்

சண்டிகர்: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் டெல்லி நோக்கி நிச்சயம் போராட்டம் நடத்தப்படும் என பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் குழு பொதுச்செயலாளர் சர்வன் சிங் பாந்தர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்....

அரியானா எல்லையில் விவசாயிகள் மீது போலீஸ் மீண்டும் தாக்குதல்

இந்தியா: விவசாயிகள் 2வது நாளாக நேற்றும் டெல்லி நோக்கி புறப்பட முயற்சித்தனர். பஞ்சாப்பிலிருந்து வந்த விவசாயிகள் ஷம்பு எல்லையில் தொடர்ந்து குவிந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் பல கிமீ...

விவசாயிகள் போராட்டம் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்… விவசாய சங்க தலைவர் கருத்து

சண்டிகர்: இதுவரை பேச்சுவார்த்தை தொடர்பான அழைப்பு எதுவும் தங்களுக்கு வரவில்லை என ஜக்ஜித் சிங் தலேவால் தெரிவித்துள்ளார். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி,...

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை

டெல்லி: டெல்லியில் இன்று 3-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சண்டிகரில் இன்று மாலை 5 மணிக்கு மத்திய...

ட்ரோன்களை சமாளிக்க புதிய யுக்தியை கையாளும் விவசாயிகள்

புதுடெல்லி: குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்....

பாண்டியாறு மோயாறு இணைப்பு திட்டம்… விவசாயிகள் கோரிக்கை மனு அளிப்பு

ஈரோடு: பாண்டியாறு மோயாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றப்பட வேண்டும் என்று திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். “உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்”...

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்… ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஒன்றிய அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. கடந்த 2020-21ம் ஆண்டில் நடத்தப்பட்ட விவசாயிகள் போராட்டத்தின் போது, ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை...

இன்றும் போராட்டம் தொடரும்… விவசாயிகள் உறுதி

புதுடில்லி: டெல்லியை நோக்கிச் செல்லும் போராட்டம் இன்றும் தொடரும் என்று விவசாயிகள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர். டெல்லியை நோக்கிச் செல்லும் போராட்டத்தை இன்றும் முன்னெடுக்கப் போவதாக 200 விவசாய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]