April 27, 2024

farmers

டெல்லி நோக்கிய பேரணியை இன்று மீண்டும் தொடங்கும் விவசாயிகள்

டெல்லி: ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது. இதனால் டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச...

பல்லடம் அருகே சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்..!!

திருப்பூர்: பல்லடம் அருகே வேலம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம். நாளை...

யமுனா விரைவுச்சாலையில் விவசாயிகள் டிராக்டர் பேரணி

நொய்டா: உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பல்வேறு விவசாயிகள் தலைநகர் டெல்லி நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். அவர்கள் யமுனா விரைவுச்சாலை, லுஹர்லி டோல் பிளாசா, மகாமயா...

பஞ்சாப்-அரியானா எல்லைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் பேரணி

சண்டிகர்: போராட்டத்தில் பலியான விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பஞ்சாப்-அரியானா எல்லைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகள் நேற்று மெழுகுவர்த்தி பேரணி நடத்தினர். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ...

விவசாயிகளின் பேரணி மற்றும் போராட்டம் பிப்ரவரி.29 வரை நிறுத்திவைப்பு

டெல்லி: டெல்லியில் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற விவசாயிகளின் பேரணி மற்றும் போராட்டம் பிப்ரவரி.29 வரை நிறுத்திவைக்கப்படுவதாக விவசாயி சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறியுள்ளார்....

விவசாயிகள் போராட்டத்தில் பலியான பஞ்சாப் விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி

சண்டிகர்: விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த பஞ்சாப் விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி தருவதாக முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச...

டெல்லி சலோ போராட்டத்தில் வன்முறை: கருப்பு தினம் கடைபிடிக்கும் விவசாயிகள் சங்கம்

புதுடெல்லி: ஹரியானா-டெல்லி மாநில எல்லையான ஷம்பு எல்லையில் நடந்த போராட்டத்தின் போது உயிரிழந்த பஞ்சாப் விவசாயி சுப்கரன் சிங்கின் குடும்பத்திற்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ரூ.1...

மோடிக்கு உணவு வழங்குவதை விவசாயிகள் நிறுத்த வேண்டும்… கிஷோர் ஆவேசம்

பெங்களூரு: பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை தரப்படுவதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை...

போராடி வரும் விவசாயிகள் மீது பாய்ந்த தேசப் பாதுகாப்புச் சட்டம்

ஹரியானா: ஷம்பு எல்லையில் போராடி வரும் விவசாய சங்கங்களின் தலைவர்களை தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அம்பாலா காவல்துறை கைது செய்தது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை...

டெல்லியில் நடந்த சலோ போராட்டத்தில் வன்முறை

புதுடெல்லி: ஹரியானா-டெல்லி மாநில எல்லையான ஷம்பு எல்லையில் நடந்த போராட்டத்தின் போது உயிரிழந்த பஞ்சாப் விவசாயி சுப்கரன் சிங்கின் குடும்பத்திற்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ரூ.1...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]