ம.பி பா.ஜ ஆட்சியில் 18 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு
போபால்: ம.பி சாஜாபூர் மாவட்டம் கலபிபால் தொகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில்...