October 1, 2023

farmers

ம.பி பா.ஜ ஆட்சியில் 18 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

போபால்: ம.பி சாஜாபூர் மாவட்டம் கலபிபால் தொகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில்...

ஆட்சிக்கு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்… எம்.பி. ராகுல் உறுதி

மத்தியபிரதேசம்: மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவை இடங்களுக்கும்...

பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம்… ரயில் சேவை பாதிப்பு

சண்டிகர்: பஞ்சாபில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் 3 நாட்களாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹரியானாவிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பயிர்க்கடன் தள்ளுபடி,...

விவசாயிகளுக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு வழங்கப்படும்: தேனீ.ஜெயக்குமார் உறுதி

புதுச்சேரி: காரைக்கால் மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டு புயலால் விவசாய பயிர்கள் விளைச்சல் இழப்பு ஏற்பட்டது. இதற்கு பயிர் காப்பீடு திட்டம் மூலம் இழப்பீடு வழங்கப்பட்டது. இதில் 437...

விவசாயிகளுக்கு ரூ.6000 மானியம் எப்போது கிடைக்கும்…?

இந்தியா: இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம்...

விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரை தண்ணீர் திறந்து...

51ம் நாள் போராட்டத்தில் சாக்கு உடையுடன் போராட்டம் நடத்திய விவசாயிகள்

திருச்சி: திருச்சியில் 51ம் நாளில் விவசாயிகள் சாக்கை ஆடையாக அணிந்து நூதனப் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க...

விவசாயிகளுக்கு மானிய விலையில் ட்ரோன்… தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

தமிழகம்: தமிழகத்தில் விவசாயிகளின் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் நிலையில் விவசாயிகளின் வசதிக்காக பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளித்தல் மற்றும் நோய் கண்காணித்தல்...

தஞ்சைக்கு சரக்கு ரயிலில் 1,291 டன் உரம் வந்து சேர்ந்தது

தஞ்சாவூர்: தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரயிலில் 1,291 டன் உரம் தஞ்சை வந்தது. இந்த உர மூட்டைகள் தஞ்சையில் இருந்து 5 மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பப்பட்டது. தமிழகத்தின்...

தஞ்சை அருகே ஒரு போக சம்பா சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

தஞ்சாவூர்: தஞ்சை அருகே ஒரு போக சம்பா சாகுபடிக்காக வயலை தயார்படுத்தும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிர் என்றால் அது நெல்தான்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]