April 19, 2024

farmers

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை இனி நம்புவது சரியல்ல – மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: பா.ஜ.க.,வின் தேர்தல் அறிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்கு எதுவும் செய்ய முடியவில்லை" என்று பிரதமர் மோடியை...

10 ஆண்டுகால மத்திய பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் இல்லை: நிர்மலா சீதாராமன்

ஓசூர்/கூடலூர்/தஞ்சாவூர்: பா.ஜ.க. வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து ஓசூர் ராம்நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:- எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த லோக்சபா...

தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகுவதால் வேதனை..!!!

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள மாலந்தூர் ஊராட்சியில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் நெல், மல்லிகை, கத்திரி போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்....

‘பரமன்’ விவசாயிகளின் பிரச்சனைகளை சொல்லும் கதை..!!

சென்னை: 'முண்டாசுப்பட்டி', 'பரியேறும் பெருமாள்', 'ஜெய்பீம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள சூப்பர் குட் சுப்ரமணி, 'பரமன்' படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். பழ.கருப்பையா,...

முதல்வர் ஸ்டாலின் ஈரோடு உழவர் சந்தையில் வாக்கு சேகரிப்பு

ஈரோடு: ஈரோடு சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தையில் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (சனிக்கிழமை) இரவு...

கோடை கால எதிரொலி… பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்

பழநி: கோடை காலத்தை சமாளிக்க தோட்டங்களில் பண்ணைக்குட்டைகள் அமைப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பழனி பகுதியில் விவசாயத்தில் தென்னை சாகுபடி முக்கியமானது. கோடை காலத்தில் முறையான...

கோடை காலத்தை சமாளிக்க தோட்டங்களில் பண்ணைக்குட்டைகள் அமைப்பதில் விவசாயிகள் ஆர்வம்

பழநி: பழனி பகுதியில் விவசாயத்தில் தென்னை சாகுபடி முக்கியமானது. கோடை காலத்தில் முறையான நீர் மேலாண்மையை மேற்கொள்ளாவிட்டால் தென்னை மரங்களில் இலை உதிர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்....

தமிழக அரசை பாசன கால்வாய்களில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் முழக்கம்

கரூர்: கரூர் மாவட்டம், குளித்தலை, லாலாப்பேட்டை, கோட்டமேடு, மருதூர், பணிக்கம்பட்டி, இனுங்கூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை, வெற்றிலை பயிர்கள்...

பருவகால தோட்டப் பயிரான வெள்ளரி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

தோகைமலை: கடவூர், தோகைமலை பகுதிகளில் வெள்ளரி விவசாயிகளுக்கு முன்னோடி விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை வழங்கி வருகின்றனர். கரூர் மாவட்டம் கடவூர், தோகைமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள விவசாயிகள்...

தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் போட்டி: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

தஞ்சை மக்களவைத் தொகுதியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் போட்டியிடுகிறது என்று அதன் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில உயர்நிலைக்குழு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]