May 4, 2024

farmers

மானிய விலையில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள்

சென்னை: தமிழக விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மழையால் பாதித்த...

விவசாயிகள் ஆயுதங்களை எடுக்க வேண்டும்… காலிஸ்தான் தீவிரவாத தலைவன் வீடியோ

புதுடெல்லி: விவசாயிகள் ஆயுதங்களை எடுக்க வேண்டும் என்று வன்முறையை தூண்டும் வகையில் காலிஸ்தான் தீவிரவாத தலைவன் வீடியோ வெளிட்டுள்ளான். ெடல்லியை நோக்கி விவசாயிகள் எல்லையில் போராட்டம் நடத்தி...

விவசாயிகளின் போராட்ட பின்னணியில் சீனா… சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கருத்து

புதுடெல்லி: விவசாயிகள் போராட்ட பின்னணியில் சீனா இருப்பதாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். டெல்லி எல்லையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்...

இன்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு

புதுடெல்லி: விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை (எம்எஸ்பி) நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாய அமைப்புகள் இன்று 6-வது நாளாக போராட்டம்...

விவசாயிகளுக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும்: மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு எதிரானது என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே தனது...

விவசாயிகள் போராட்டம்… போலீசார் தாக்குதலில் காயமடைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தா உள்ள நிலையில், போலீசார் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்....

விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகை குண்டு வீச்சு… அரியானா போலீஸ் நடவடிக்கை

சண்டிகர்: விவசாயிகள் போராட்டம் 4வது நாள் எட்டியுள்ளது. அரியானா எல்லையில் குவிந்திருந்த விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள். விவசாய பயிர்களுக்கு...

டெல்லி பேரணி 2 நாட்கள் ஒத்திவைப்பு: நாளை விவசாயிகளுடன் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை

புதுடெல்லி: விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, சாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாயக் கடன் தள்ளுபடி, கட்டணமில்லா மின்சாரம்,...

சம்பா, தாளடி விளைச்சல் 50% பாதிக்கப்பட்டுள்ளதால் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: வறட்சியால் சம்பா, தாளடி விளைச்சல் 50% பாதிக்கப்பட்டுள்ளதால் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். சம்பா பருவத்தில் பயிர்கள் கருகி பாதிக்கப்பட்ட...

டெல்லியில் விவசாயிகள் 4வது நாளாக போராட்டம்

டெல்லி: டெல்லியை நோக்கி விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதாரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம், பயிர் கடன் ரத்து செய்ய வேண்டும் மற்றும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]