May 3, 2024

மானிய விலையில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள்

சென்னை: தமிழக விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மழையால் பாதித்த தென்மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.208.20 கோடி நிவாரணத்தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]