April 19, 2024

விவசாயிகள்

10 ஆண்டுகால மத்திய பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் இல்லை: நிர்மலா சீதாராமன்

ஓசூர்/கூடலூர்/தஞ்சாவூர்: பா.ஜ.க. வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து ஓசூர் ராம்நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:- எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த லோக்சபா...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை: பழனிசாமி குற்றச்சாட்டு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் திருப்பூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அருணாசலத்தை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று மாலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-...

வருசநாடு அருகே கோடை மழையால்.. இலவம் மரங்களில் இருந்து பஞ்சு வெளியேறுவதால், விவசாயிகள் கவலை

வருசநாடு: தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றிய பகுதியில் இலவச பருத்தி உற்பத்தி அதிகளவில் நடந்து வருகிறது. இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்து வருகிறது. விவசாயப்...

கோடை கால எதிரொலி… பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்

பழநி: கோடை காலத்தை சமாளிக்க தோட்டங்களில் பண்ணைக்குட்டைகள் அமைப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பழனி பகுதியில் விவசாயத்தில் தென்னை சாகுபடி முக்கியமானது. கோடை காலத்தில் முறையான...

கோடை காலத்தை சமாளிக்க தோட்டங்களில் பண்ணைக்குட்டைகள் அமைப்பதில் விவசாயிகள் ஆர்வம்

பழநி: பழனி பகுதியில் விவசாயத்தில் தென்னை சாகுபடி முக்கியமானது. கோடை காலத்தில் முறையான நீர் மேலாண்மையை மேற்கொள்ளாவிட்டால் தென்னை மரங்களில் இலை உதிர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்....

பருவகால தோட்டப் பயிரான வெள்ளரி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

தோகைமலை: கடவூர், தோகைமலை பகுதிகளில் வெள்ளரி விவசாயிகளுக்கு முன்னோடி விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை வழங்கி வருகின்றனர். கரூர் மாவட்டம் கடவூர், தோகைமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள விவசாயிகள்...

தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் போட்டி: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

தஞ்சை மக்களவைத் தொகுதியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் போட்டியிடுகிறது என்று அதன் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில உயர்நிலைக்குழு...

இந்தியா கூட்டணி அரசு விவசாயிகளின் குரலாக இருக்கும்…ராகுல்காந்தி வாக்குறுதி

இந்தியா: இந்தியா கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைந்தால் அது விவசாயிகளின் குரலாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில்...

கலைஞர் நூற்றாண்டு பூங்காவுக்கான பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு..!!

சென்னை: சென்னையில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பூங்காவின் பணிகளை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்....

டெல்லியில் விவசாயிகளின் மகா பஞ்சாயத்து கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல்

புதுடெல்லி: டெல்லி எல்லையில் டிராக்டர்களுடன் போராட்டம் நடத்திய விவசாயிகள் அமைப்பினர் டெல்லி ராம் லீலா மைதானத்தில் மகாபஞ்சாயத்து கூட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கோரினர். 5,000 பேருக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]