தாளடி பயிரைக் காப்பாற்ற வரும் 0ம் தேதி வரை காவிரி தண்ணீரை திறந்து விட கோரிக்கை
தஞ்சாவூர்: டெல்டா மாட்டங்களில் தாளடி பருவ நெற் பயிர்களைக் காப்பாற்றுவதற்காக மேட்டூர் அணையிலிருந்து பிப்ரவரி 20…
கருகும் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் கேட்டு சாலைமறியல்
தஞ்சாவூர்: சம்பா, தாளடி பயிர்கள் தண்ணீரின்றி கருகிறது. உடன் கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும்…
உளுந்து செடிகளை காய வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்
திருக்கானூர்பட்டி: தஞ்சை அருகே திருக்கானூர்பட்டி – வல்லம் சாலையில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த உளுந்து…
புலவன்காடு கிராமத்தில் மாணவிகளின் ஊரக பங்கேற்பு மதிப்பீடு
ஒரத்தநாடு: ஒரத்தநாடு புலவன்காடு கிராமத்தில் வேளாண் மாணவிகளின் ஊரக பங்கேற்பு மதிப்பீடு நிகழ்ச்சி நடந்தது. ஒரத்தநாடு…
இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கும் வகையில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி
தஞ்சாவூர்: இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கும் வகையில் தஞ்சையில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி நூற்றுக்கும் மேற்பட்ட…
தாளடி பயிர்களில் பூச்சித் தாக்குதலை தடுக்க விவசாயிகள் மும்முரம்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அறுமலைக்கோட்டை பகுதியில் தாளடி பயிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்க விவசாயிகள்…
அசோலா அனைத்து இடங்களிலும் ஆர்வமுடன் வளர்க்க விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
சென்னை: வயலுக்கு இயற்கை உரமாகவும், கால்நடைகளுக்கு புரதச்சத்தும் கொடுக்கக்கூடிய அசோலா அனைத்து இடங்களிலும் ஆர்வமுடன் வளர்க்க…
நெல் பயிரைத் தாக்கும் நோய்களுக்கு தீர்வு காண மேலாண்மை முறை
தஞ்சாவூர்: நெல் பயிரைத் தாக்கும் நோய்களுக்கு தீர்வு காண மேலாண்மை முறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்…
அச்சு வெல்லத்தை அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
தஞ்சாவூர்: நாட்டு சர்க்கரை மற்றும் அச்சு வெல்லத்திற்கு தமிழக அரசே கூடுதல் விலை நிர்ணயம் செய்து…
தஞ்சையில் விலை உயர்ந்தது வாழை இலை: வெளி மாநில வியாபாரிகளும் வருகை
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக போதிய விளைச்சல் இல்லாமல் வாழை இலை அறுவடை…