May 2, 2024

விவசாயிகள்

டெல்லி சலோ போராட்டத்தில் வன்முறை: கருப்பு தினம் கடைபிடிக்கும் விவசாயிகள் சங்கம்

புதுடெல்லி: ஹரியானா-டெல்லி மாநில எல்லையான ஷம்பு எல்லையில் நடந்த போராட்டத்தின் போது உயிரிழந்த பஞ்சாப் விவசாயி சுப்கரன் சிங்கின் குடும்பத்திற்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ரூ.1...

மோடிக்கு உணவு வழங்குவதை விவசாயிகள் நிறுத்த வேண்டும்… கிஷோர் ஆவேசம்

பெங்களூரு: பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை தரப்படுவதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை...

போராடி வரும் விவசாயிகள் மீது பாய்ந்த தேசப் பாதுகாப்புச் சட்டம்

ஹரியானா: ஷம்பு எல்லையில் போராடி வரும் விவசாய சங்கங்களின் தலைவர்களை தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அம்பாலா காவல்துறை கைது செய்தது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை...

உக்ரைனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம் தீவிரம்

போலந்து: கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனின் அண்டை நாடும்...

குற்றவாளிகளை போல போலீசார் நடத்துகின்றனர்” – போராட்டத்தில் ஈடுபட்ட மேல்மா விவசாயிகள்

திருவண்ணாமலை:  அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முதல்வரை சந்திக்க அனுமதிக்க கோரியும் செய்யாறு அடுத்த மேல்மா கூட்டுச்சாலையில் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த 7 விவசாயிகளை...

விவசாயத்திற்கு அரசு ஒத்துழைக்கவில்லை என கூறி ஸ்பெயினில் போராட்டம்

ஸ்பெயின்: விவசாயிகள் போராட்டம்... ஸ்பெயினில் விவசாயத்திற்கு அரசு ஒத்துழைக்கவில்லை என்று தலைநகர் மாட்ரிட்டில் விவசாயிகள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்பெயினில் விவசாயத்திற்கு...

அரசு இறங்கி வந்தால் ஒத்துழைக்க தயார்… விவசாயிகள் உறுதி

புதுடில்லி: டெல்லியை நோக்கி பேரணி மேற்கொள்வதற்காக ஹரியானா எல்லையில் உள்ள ஷம்புவில் குவிந்துள்ள விவசாயிகளை, போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ள நிலையில், விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் ஜகஜித் சிங்...

விவசாயிகள் மீது மீண்டும் சரமாரி கண்ணீர் புகைக்குண்டு வீசியதால் டெல்லி சம்பு எல்லையில் பதற்றம்

டெல்லி: டெல்லி சம்பு எல்லையில், விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படாததால் மீண்டும் போராட்டம் தொடர்ந்த நிலையில் விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகைக்குண்டு வீசியதால் பெரும் பரபரப்பை...

ஜே.சி.பி. இயந்திரங்களுடன் புறப்பட்ட விவசாயிகள் அரியானா எல்லையில் கைது

டெல்லி: அரியானா எல்லையில் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் புறப்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் இன்று மீண்டும் தொடங்குகின்றனர். விவசாயிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் 4-ம்...

டெல்லி நோக்கி இன்று பேரணி நடத்தும் விவசாயிகள்

சண்டிகர்: டெல்லியில் வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் தள்ளுபடி, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்காக பஞ்சாப்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]