May 12, 2024

அரசு இறங்கி வந்தால் ஒத்துழைக்க தயார்… விவசாயிகள் உறுதி

புதுடில்லி: டெல்லியை நோக்கி பேரணி மேற்கொள்வதற்காக ஹரியானா எல்லையில் உள்ள ஷம்புவில் குவிந்துள்ள விவசாயிகளை, போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ள நிலையில், விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் ஜகஜித் சிங் தலேவால், சர்வான் சிங் பந்தெர் இருவரும் கூறுகையில், அரசு இறங்கி வந்தால் நாங்கள் ஒத்துழைக்கத் தயார். விவசாயிகளுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் என்பது மத்திய அரசுக்குப் பெரிய தொகை இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]