April 28, 2024

எல்லை

மக்கள் வசிக்கும் இடத்தின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்

காசா: ஃபாவின் அருகில் உள்ள டெல் சுல்தான் நகரின் மேற்கு பகுதியில் மக்கள் வசிக்கும் இடத்தின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. காசா மீது தாக்குதல்...

தூத்துக்குடி கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த 86 மீனவர்கள் சிறைபிடிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி கடல் எல்லையிலிருந்து பொதுவாக 12 கடல் மைல் தொலைவில்தான் மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். அதை பின்பற்றாமல் தூத்துக்குடி மன்னார்வளைகுடா கடல் பகுதியில்...

தமிழில் அதிக வாய்ப்புகள்… நடிகை பூர்ணிமா ரவி மகிழ்ச்சி

சென்னை: அதிக வாய்ப்புகள் கிடைக்கிறது... தமிழ் சினிமாவில் பயணத்தை தொடங்கி இருக்கும் பூர்ணிமா ரவி தனக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து...

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக 22 மீனவர்களை கைது செய்த இலங்கை

சென்னை: மீனவர்கள் கைது... எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது 3 விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். மேலும் கைது...

சட்டீஸ்கரில் மாவட்ட போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் இணைந்து நக்சல் வேட்டை

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் போலீசுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சட்டீஸ்கரின் கங்கர் மாவட்டத்தில் உள்ள கொயாலிபேடா பகுதியில் மாவட்ட போலீசார்...

அரசு இறங்கி வந்தால் ஒத்துழைக்க தயார்… விவசாயிகள் உறுதி

புதுடில்லி: டெல்லியை நோக்கி பேரணி மேற்கொள்வதற்காக ஹரியானா எல்லையில் உள்ள ஷம்புவில் குவிந்துள்ள விவசாயிகளை, போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ள நிலையில், விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் ஜகஜித் சிங்...

விவசாயிகள் மீது மீண்டும் சரமாரி கண்ணீர் புகைக்குண்டு வீசியதால் டெல்லி சம்பு எல்லையில் பதற்றம்

டெல்லி: டெல்லி சம்பு எல்லையில், விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படாததால் மீண்டும் போராட்டம் தொடர்ந்த நிலையில் விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகைக்குண்டு வீசியதால் பெரும் பரபரப்பை...

ஜே.சி.பி. இயந்திரங்களுடன் புறப்பட்ட விவசாயிகள் அரியானா எல்லையில் கைது

டெல்லி: அரியானா எல்லையில் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் புறப்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் இன்று மீண்டும் தொடங்குகின்றனர். விவசாயிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் 4-ம்...

மியான்மர் எல்லையில் வேலி அமைக்க மிசோரம் முதல்வர் லால்டுஹோமா எதிர்ப்பு

அய்ஸால்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மியான்மர் எல்லையில் வேலி அமைக்கப்போவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் மிசோரத்தில் உள்ள பல்வேறு பொதுநல அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்...

அரியானா எல்லையில் விவசாயிகள் மீது போலீஸ் மீண்டும் தாக்குதல்

இந்தியா: விவசாயிகள் 2வது நாளாக நேற்றும் டெல்லி நோக்கி புறப்பட முயற்சித்தனர். பஞ்சாப்பிலிருந்து வந்த விவசாயிகள் ஷம்பு எல்லையில் தொடர்ந்து குவிந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் பல கிமீ...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]