May 17, 2024

விவசாயிகள்

இன்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு

புதுடெல்லி: விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை (எம்எஸ்பி) நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாய அமைப்புகள் இன்று 6-வது நாளாக போராட்டம்...

விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் காய்கறி விலை உயரும் அபாயம்

புதுடெல்லி: விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க மத்திய பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சம்யுக்தகிசன் மோர்ச்சா (அரசியல் சார்பற்ற) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகியன இணைந்து...

விவசாயிகள் போராட்டம்… போலீசார் தாக்குதலில் காயமடைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தா உள்ள நிலையில், போலீசார் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்....

விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகை குண்டு வீச்சு… அரியானா போலீஸ் நடவடிக்கை

சண்டிகர்: விவசாயிகள் போராட்டம் 4வது நாள் எட்டியுள்ளது. அரியானா எல்லையில் குவிந்திருந்த விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள். விவசாய பயிர்களுக்கு...

டெல்லியில் விவசாயிகள் 4வது நாளாக போராட்டம்

டெல்லி: டெல்லியை நோக்கி விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதாரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம், பயிர் கடன் ரத்து செய்ய வேண்டும் மற்றும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து...

ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்களில் ஏழை மக்கள் இல்லை: ராகுல் காந்தி

அவுரங்காபாத்: மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று பாரத நியாய யாத்திரை மேற்கொண்டார். அப்போது பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:- பஞ்சாப்-ஹரியானா எல்லையில்...

3-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு

சண்டிகர்: விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கொள்முதல் உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு விவசாய அமைப்புகள் டெல்லி...

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டெல்லியில் அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டம் தொடரும்

சண்டிகர்: 2020-ல் 3 விவசாயச் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது, பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை...

டெல்லி நோக்கி நிச்சயம் போராட்டம் தீவிரமாகும்… விவசாயிகள் திட்டவட்டம்

சண்டிகர்: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் டெல்லி நோக்கி நிச்சயம் போராட்டம் நடத்தப்படும் என பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் குழு பொதுச்செயலாளர் சர்வன் சிங் பாந்தர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்....

அரியானா எல்லையில் விவசாயிகள் மீது போலீஸ் மீண்டும் தாக்குதல்

இந்தியா: விவசாயிகள் 2வது நாளாக நேற்றும் டெல்லி நோக்கி புறப்பட முயற்சித்தனர். பஞ்சாப்பிலிருந்து வந்த விவசாயிகள் ஷம்பு எல்லையில் தொடர்ந்து குவிந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் பல கிமீ...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]