கருப்பு பேட்ஜ் அணிந்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்: கருப்பு பேட்ஜ் அணிந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உயிரிழந்த…
தமிழக அரசின் தோல்வியால்தான் விவசாயிகள் பரிதவிப்பு… சசிகலா குற்றச்சாட்டு
தஞ்சாவூர்: நெல் கொள்முதலில் தமிழக அரசின் தோல்வியால் விவசாயிகள் நெல்லை சாலையில் போட்டு பரிதவிக்கின்றனர் என்று…
மத்தியக்குழுவினர் ஆய்வுக்கு வராததால் அதிருப்தியடைந்த விவசாயிகள்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் நெல் ஈரப்பதம் தொடர்பாக மத்திய குழுவினர் ஆய்வு செய்ய வருவார்கள்…
மேட்டூர் அணை ஒரே ஆண்டில் 7-வது முறையாக நிரம்பியது
மேட்டூர்: ஒரே ஆண்டில் 7வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.…
கொள்முதல் தாமதம்: டெல்டா மாவட்டங்களில் நெல் விற்க முடியாததால் விவசாயிகள் வேதனை
தஞ்சாவூர்: தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், 6 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, 80…
தூத்துக்குடியில் கனமழையால் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பெய்த பலத்த மழையால் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் புகுந்தது. இதனால்…
சுப்மன் கில்லிடம் கேப்டன் பதவி கொடுத்தது மூலம் அவருக்கு யாருக்கும் சாதகமாக செயல்படவில்லை: கம்பீர்
இங்கிலாந்தில் தொடரை 2-2 என சமன் செய்ததும், தற்போது மேற்கிந்திய தீவுகளை 2-0 என வீழ்த்தியதும்…
தமிழக அரசின் அலட்சியமே உரத் தட்டுப்பாட்டிற்குக் காரணம் – அன்புமணி குற்றச்சாட்டு
சென்னை: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- “தமிழகத்தில், காவிரி பாசன மாவட்டங்கள் மற்றும் கடலூர்…
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 29 ஆயிரத்து 540 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள்…
திங்களூர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திங்களுர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள சுமார் 100 ஏக்கர்…