தெலுங்கானா முதல்வர் சூளுரை… விவசாயிகளுக்காக கோஷமிடுகிறோம்
மகாராஷ்டிரா: மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சிப்பவர்களில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவும் ஒருவர். பா.ஜ.க.வை வேரோடு பிடுங்கி வங்கக்கடலில் எரிக்க வேண்டும் என்று கூறிய அவர், பா.ஜ.க,...
மகாராஷ்டிரா: மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சிப்பவர்களில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவும் ஒருவர். பா.ஜ.க.வை வேரோடு பிடுங்கி வங்கக்கடலில் எரிக்க வேண்டும் என்று கூறிய அவர், பா.ஜ.க,...
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டில் மிளகாய் விலை குறைந்துள்ளது. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த மாதத்தில் கொள்முதல் விலை கிலோவிற்கு 21...
திருவாரூர், கூத்தாநல்லூர் பகுதியில் உளுந்து சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் பகுதிகளில் ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்போது...
நெல்லை, வடகிழக்கு பருவமழை இல்லாத நிலையிலும் நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாநகர பகுதிகளில் 40 நிமிடங்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்தது....
பழநி: பழநி உழவர் சந்தையில் தினமும் பல கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். இதுதவிர, கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும்...
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1000 மற்றும் அரிசி, சர்க்கரையுடன் வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த 22ம் தேதி அறிவித்தது. பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு...
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் போக்குவரத்து நெரிசல் காரணமாக புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து, மணகரம்பை, அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர், கீசாதிருப்புந்தூர்த்தி, கல்யாணபுரம், பெருமாபுலியூர், திருவையாறு ஆகிய...
சென்னை: பொங்கல் தொகுப்பினை நம்பி விளைவிக்கப்பட்ட செங்கரும்பினை தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து...
பிரிட்டன்: தேசிய விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு... உணவு விநியோக நெருக்கடியில் பிரித்தானியா தூக்கத்தில் உள்ளது என தேசிய விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நெருக்கடியான இந்த சந்தர்ப்பத்தில் விவசாயிகளுக்கு...
கொழும்பு: 75வது இடத்திற்கு வீழ்ச்சி... உலக உணவுப் பாதுகாப்பில் 65வது இடத்தில் இருந்த இலங்கை தற்போதைய புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 75 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக...