May 2, 2024

விவசாயிகள்

புதுச்சேரி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: கோரிக்கைகளை முன்வைத்த விவசாயிகள்

புதுச்சேரி:புதுச்சேரி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கரிக்கலாம்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில்...

வரும் 28ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடப்பதாக அறிவிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் இது...

அடவி நயினார் கோவில் அணை வறண்ட செய்தியால் விவசாயிகள் வேதனை

தென்காசி: அடவி நயினார் கோவில் அணை வறண்டது... தென்காசி மாவட்டம் மேக்கரை அடவி நயினார் கோவில் அணை வறண்டது. இந்த அணை 132.22 அடி கொள்ளவு கொண்டது...

நெல் 100 ரூபாய்க்கு கொள்வனவு செய்யலாம்… ஜனாதிபதி ரணில் உறுதி

கொழும்பு: ஒரு கிலோ நெல் 100 ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கான பொறிமுறையொன்றை அரசாங்கம் அமுல்படுத்த உள்ளது. ஒரு வாரத்திற்குள் இந்த திட்டம் அமுலாகும் என ஜனாதிபதி ரணில்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன்வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன்வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகள் மாநில அரசு நிதி பங்களிப்புடன் கூடிய பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22 கீழ் சிறிய அளவிலான...

தெலுங்கானா முதல்வர் சூளுரை… விவசாயிகளுக்காக கோஷமிடுகிறோம்

மகாராஷ்டிரா: மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சிப்பவர்களில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவும் ஒருவர். பா.ஜ.க.வை வேரோடு பிடுங்கி வங்கக்கடலில் எரிக்க வேண்டும் என்று கூறிய அவர், பா.ஜ.க,...

மிளகாய் விலை குறைவால் சாகுபடி செய்த விவசாயிகள் கவலை

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டில் மிளகாய் விலை குறைந்துள்ளது. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த மாதத்தில் கொள்முதல் விலை  கிலோவிற்கு 21...

திருவாரூரில் உளுந்து பயறு சாகுபடி… மும்முரம் காட்டும் விவசாயிகள்

திருவாரூர், கூத்தாநல்லூர் பகுதியில் உளுந்து சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் பகுதிகளில் ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்போது...

நெல்லை மாவட்டத்தில் நல்ல மழை… விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை, வடகிழக்கு பருவமழை இல்லாத நிலையிலும் நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாநகர பகுதிகளில் 40 நிமிடங்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்தது....

பழநி உழவர் சந்தையில் பெரும்பாலான காய்கறிகள் விலை குறைவு

பழநி: பழநி உழவர் சந்தையில் தினமும் பல கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். இதுதவிர, கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]