May 17, 2024

விவசாயிகள்

கம்பம் பகுதியில் வயல்களில் வாத்து கிடை அமைப்பதில் விவசாயிகள் ஆர்வம்

தேனி: முல்லைப் பெரியாறு அணை நீரை பயன்படுத்தி தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலத்தில் இருவழி நெல் விவசாயம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு...

வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி குளித்தலையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கரூர்: கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையில் இருந்து தென்கரை மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால்கள் மூலம் விவசாயம் மற்றும் குடிநீருக்காக ஆண்டுதோறும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ...

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்… விவசாயிகள் கவலை

ஈரோடு: கோபி பகுதி கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பவானிசாகர் அணையில் இருந்து பிரிக்கப்படும் தடப்பள்ளி -...

மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பு வெட்டாறு தூர்வாரப்படுமா..? விவசாயிகள் எதிர்பார்ப்பு

தஞ்சாவூர்: செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கும் வெட்டாற்றை மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பு தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். பாபநாசம் தாலுகா மெலட்டூரில் இருந்து...

விஷ செடியை தின்று 35 ஆடுகள் பலி… இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

தாவனகெரே: தாவனகெரேயில் விஷ செடியை தின்று 35 ஆடுகள் இறந்தன. இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சித்ரதுர்கா மாவட்டம், செளகெரே தாலுக்கா, பரசுராம்புரா...

திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம்

நாகப்பட்டினம்: திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகும். இங்கு பாரம்பரியமாக நெல்...

சுங்க சாவடியை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது....

துர்நாற்றத்துடன் மிதந்து வரும் பன்றிகள் பிணம்… நொய்யல் ஆற்றில் தான் இந்த அவலம்

ஈரோடு: சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் பன்றிகள் பிணமாக மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையம் அணை உள்ளது. இந்த அணைக்கு...

நொய்யல் ஆற்றில் மிதந்து வரும் பன்றிகளின் உடல்… துர்நாற்றம் வீசுவதால் விவசாயிகள் கவலை

ஈரோடு: சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் பன்றிகள் பிணமாக மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையம் அணை உள்ளது. இந்த அணைக்கு...

விவசாய நிலங்களில் புறவழிச்சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் சாக்கோட்டையில் விவசாய நிலங்களில் புறவழிச் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கும்பகோணம் புறவழிச்சாலையில் எஞ்சியிருந்த கிருஷ்ணாபுரம் -...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]