May 4, 2024

flight

ஆளில்லாத அதிவேக விமானத்தை வெற்றிகரமாக இயக்கி சோதித்து டிஆர்டிஓ சாதனை

இந்தியா: ஆளில்லாத அதிவேக விமானத்தை வெற்றிகரமாக இயக்கி சோதித்து டிஆர்டிஓ சாதனை படைத்துள்ளது. டிஆர்டிஓ எனப்படும், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம், நாட்டின் பாதுகாப்பு...

முன்னறிவிப்பின்றி விமானம் ரத்து…விமான நிலையத்தில் தவித்த பயணிகள்

சென்னை: சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.40 மணிக்கு புறப்பட இருந்தது. அந்த...

கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு ரூ.1.26 கோடி தங்கம் கடத்தல்

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய், சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வரும் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள்...

கணவன்-மனைவி கடும் சண்டையால் டெல்லியில் தரையிறங்கியது பாங்காங் விமானம்

டெல்லி: ஜெர்மனியின் முன்ச் நகரில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு லுஃப்தான்சா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் பயணித்த கணவன், மனைவி நடுவானில்...

பெண்ணுக்கு முறையான இருக்கை வழங்காமல் அதிர்ச்சி வைத்தியம் அளித்த விமான நிறுவனம்

புணே: மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரை சேர்ந்தவர் சாகரிகா பட்நாயக். இவர், புணேவிலிருந்து நாக்பூருக்கு நேற்று அதிகாலை, இண்டிகோ விமானத்தில் (6E-6798) முன்பதிவு செய்திருந்தார். அவருக்கு ஜன்னல் ஓர...

வெறும் 6 பேருக்காக விமானத்தை இயக்க மறுப்பு… பாதியிலேயே இறக்கிவிடப்பட்ட சென்னை பயணிகள்

அமிர்தசரஸ்: அமிர்தசரஸிலிருந்து சென்னை செல்லும் இண்டிகோ 6E478 விமானம் ஞாயிற்றுக்கிழமை( நவ. 19) இரவு 9.30 மணிக்கு பெங்களூரு வந்தடைந்தது. அங்கு பெரும்பாலான பயணிகள் இறங்கியுள்ளனர். அங்கிருந்து...

ரன்வேயில் திரிந்த தெரு நாயால் தரையிறங்க மறுத்த விமானம்

கோவா: பெங்களூருவில் இருந்து நேற்று மதியம் கோவா நோக்கிப் பறந்த விஸ்தாரா விமானம், ஓடுபாதையில் தரையிறங்குவதற்கு முன்னர் ஒரு சிக்கலை எதிர்கொண்டது. விமான நிலையத்தின் ஓடு பாதையில்...

சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.25 கோடி ஹெராயின் பறிமுதல்

மீனம்பாக்கம்: தாய்லாந்தில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று இரவு தரையிறங்கியது. முன்னதாக, இந்த விமானத்தில் அதிக அளவில் போதைப் பொருள்...

உலகில் மிகவும் சரியான நேரத்தில் செயல்படும் விமான நிலையம்

கெம்பேகவுடா: உலகில் மிகவும் சரியான நேரத்தில் செயல்படும் விமான நிலையம் என்ற அங்கீகாரத்தை, தொடர்ந்து 3 மாதங்களாக கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. விமானங்கள்...

ஆபரேசன் அஜய்யின் முதல் விமானத்தில் இந்தியர்கள் 212 பேர் டில்லி வந்தனர்

புதுடில்லி: ஆபரேசன் அஜய் முதல் விமானம் வந்தது... இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்களுடன் ஆபரேசன் அஜய்யின் முதல் விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது. இஸ்ரேல்-காசா போர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]