May 4, 2024

force

நைஜர் நாட்டில் பிரெஞ்சு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு

நைஜர்: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் முன்பு பிரான்சின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் 1960ல் சுதந்திர நாடாக மாறியது. ஆனால் அங்குள்ள வளங்களை சுரண்ட பிரான்ஸ் ஒரு...

அசாம் ரைபிள் படை மீது மணிப்பூர் போலீசார் வழக்கு

இம்பால்: மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனக்குழுக்களுக்கு இடையே நடந்த வன்முறை கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் மீண்டும் ஒரு வன்முறைத் தாக்குதல் நடந்தது. வன்முறையாளர்களை கைது...

மதமாற்ற தடை சட்டத்தை வாபஸ் பெறும் முடிவை கைவிட பா.ஜனதா வலியுறுத்தல்

பெங்களூரு: பா.ஜ.,வை சேர்ந்த, முன்னாள் அமைச்சர், ஆர்.அசோக், பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மதமாற்ற தடை சட்டத்தை திரும்ப பெற, காங்கிரஸ் அரசு முடிவு...

லெபானில் செயல்படும் பாலஸ்தீனப் படைகள் மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள்

காசா: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதி ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக...

மதுரை ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அணிவகுப்பு

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் அணிவகுப்பு நடந்தது. கேரள மாநிலத்தில் ஓடும் ரயிலில் பயணிகள் தீ வைத்து எரிக்கப்பட்ட கொடூர சம்பவம்...

மக்களவை மதியம்வரை ஒத்தி வைப்பு எதிர்கட்சிகள் தொடர் அமளி

டெல்லி; நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும்...

எல்லை பாதுகாப்புப்படை பெண் கான்ஸ்டபிளுக்கு பாலியல் வன்கொடுமை

கொல்கத்தா;எல்லைப் பாதுகாப்புப் படை பெண் கான்ஸ்டபிள், பணியில் இருந்த இன்ஸ்பெக்டரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்திய எல்லைகளை பாதுகாக்க எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]