May 28, 2024

France

பிரான்சில் 9வது நாளாக தொடர்கிறது அரசுக்கு எதிரான போராட்டம்

பிரான்ஸ்: பிரான்சில் அரசுக்கு எதிரான போராட்டம் 9வது நாளாக தொடர்கிறது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக அவர்கள் ஒன்று திரண்டு வருகின்றனர். இம்மானுவேல் ...

உலகின் மகிழ்ச்சியான இடங்கள் பட்டியலில் பிரான்சுக்கு இடமில்லை

பிரான்ஸ்: உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 20 இடங்களில் கூட பிரான்ஸ் இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே பட்டியலில் 20வது இடத்தில்...

பிரான்ஸ் தலைமையில் இந்திய பெருங்கடலில் கடற்படை பயிற்சி தொடக்கம்

புதுடெல்லி, பிரான்ஸ் தலைமையிலான பலதரப்பு கூட்டு கடற்படை பயிற்சி 'லா பெரோஸ்' 2019 இல் தொடங்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா பங்கேற்றன. இதையடுத்து, 2021ல்...

மாமல்லபுரத்தில் பிரான்ஸ் நாட்டு பயணிகள் வருகை அதிகரிப்பு

செங்கல்பட்டு ; பிரான்ஸ் நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்பட்டன. அதனால் அந்நாட்டு சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் தங்கள் குழந்தைகளுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல முடியாமல்...

உக்ரைன் பிரச்சினைக்கு மோடி தலைமையிலான இந்தியாவால் தீர்வு காண முடியும்… பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நம்பிக்கை

புதுடெல்லி, பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் நேற்று காணொலி மூலம் சந்தித்து பேசினர். இந்த கூட்டத்தில் ஏர் இந்தியா நிறுவனம் 250 விமானங்களை வாங்குவதாக...

புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ்சில் பாஸ்போர்ட்,விசாவை தவற விட்ட பிரான்ஸ் பெண்…

சென்னை, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் பெலிண்டா (வயது 58). இவர் சுற்றுலா விசாவில் மாமல்லபுரத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இவர் செங்கல்பட்டு மாவட்டம் வடக்கு மாமல்லபுரம் பகுதியில்...

மண்காப்போம் என வலியுறுத்தி 7,000 கி.மீ., தூரம் சைக்கிள் ஓட்டி இந்தியாவுக்கு வந்த பிரான்ஸ் பிரஜை

சென்னை: உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிள் பயணம்... ‘மண் காப்போம்’ இயக்கம் குறித்து உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 50 வயதான...

மண் காப்போம் இயக்கம் குறித்து விழிப்புணர்வு… பிரான்சில் இருந்து கோவைக்கு சைக்கிளில் வந்த பெண்

சென்னை, 'மண் காப்போம்' இயக்கம் குறித்து உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 50 வயதான நதாலி மாஸ், 7,000 கி.மீ., தூரம் சைக்கிள்...

14 இலங்கையர்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் விதித்த சிறை தண்டனை

பிரான்ஸ்: இலங்கையர்களுக்கு சிறை... வடக்கு பிரான்ஸில் தங்கியிருந்த 14 இலங்கையர்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஐரோப்பா உட்பட பல நாடுகளில் மனிதக் கடத்தல் செயற்பாடுகளை மேற்கொண்டமை...

ஓய்வூதிய வயதை உயர்த்தும் திட்டத்திற்கு எதிராக பிரான்சில் பேரணி

பிரான்ஸ், ஓய்வூதிய வயதை உயர்த்தும் திட்டத்திற்கு எதிராக பிரான்சில் மில்லியன் கணக்கானோர் பேரணி நடத்தினர். பிரான்சில் தற்போது ஓய்வுபெறும் வயது 62. அதை 64 ஆக உயர்த்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]