April 26, 2024

Funding

பாதுகாப்புத்துறைக்கு ஏகப்பட்ட நிதி ஒதுக்க ஒப்புதல்

ரஷ்யா: ஒப்புதல் வழங்கியது... ரஷியாவில் பாதுகாப்புத் துறைக்கு இதுவரை இல்லாத அதிகபட்ச நிதி ஒதுக்கீடு செய்யும் மத்திய பட்ஜெட்டுக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது....

மோடியின் படம் இல்லாவிட்டால் நிதியுதவி நிறுத்தம்… ஒன்றிய அமைச்சர் எச்சரிக்கை

திருமலை: மத்திய அரசின் திட்டங்களில் பிரதமர் மோடியின் படம் இல்லாவிட்டால் நிதியுதவி நிறுத்தப்படும் என ஒன்றிய அமைச்சர் கூறினார். திருப்பதி வந்த ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்...

இமாச்சல பிரதேசத்திற்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்படும்… ஒடிசா மாநில அரசு அறிவிப்பு

புவனேஸ்வர்: இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். வீடுகள்,...

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ் இருக்கை

வாஷிங்டன்: இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்....

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.4¼ கோடி நிதியுதவி

சென்னை: தமிழகத்தில் விளையாட்டுக் கட்டமைப்பை மேம்படுத்தவும், சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்கவும், தேவையான உதவிகளை வழங்கவும், 'தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன்' என்ற அமைப்பை, சென்னை...

காங்கோவில் வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு அதிகாரிகள் நிவாரண பொருட்கள் வழங்கினர்

காங்கோ: காங்கோவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த அரசு அதிகாரிகள், நிதியுதவியும், நிவாரண பொருட்களையும் வழங்கினர். காங்கோ நாட்டில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 400க்கும்...

தூத்துக்குடியில் கொல்லப்பட்ட விஏஓ குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி

சென்னை: பணியில் இருந்தபோது தாக்கப்பட்டு உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில்...

நீரில் மூழ்கி இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு நிவாரண நிதி

சென்னை: தண்ணீரில் மூழ்கி இறந்த 4 குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்...

நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி… மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சிங்கம்புணரி வாரப்பூர் உள்வட்டம், 03-உலகம்பட்டி குழுமம் படமிஞ்சி கிராமத்தில் உள்ள செட்டி ஊருணியில் நேற்று (18.3.2023) அதே கிராமத்தைச்...

துப்பாக்கிச்சூட்டில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

சென்னை: கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இறந்த தமிழக மீனவர் ராஜாவின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்ததுடன் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]