தாயகம் திரும்பிய இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 ராமேஸ்வரம் மீனவர்கள்..!!
சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று காலை…
குருநானக் ஜெயந்தி: பாகிஸ்தானுக்கு சீக்கியர்கள் செல்ல அனுமதி
புது டெல்லி: மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:- சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவின் பிறந்தநாளை…
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முத்தாஹிதா அடுத்த வாரம் இந்தியா வருகை
புது டெல்லி: ஆகஸ்ட் 15, 2021 அன்று தலிபான்கள் அதிகாரப்பூர்வமாக ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றினர். அதன் பிறகு…
மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை: பழனிசாமி கருத்து
தர்மபுரி: அரசியல் நிகழ்வுகளின் போது மக்களுக்கும் தலைவர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை என்று அதிமுக…
தீபாவளி பரிசாக மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பு
புது டெல்லி: மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தற்போது அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 55…
அமெரிக்க அரசு முடக்கம்: வேலை இழக்கும் அபாயத்தில் ஊழியர்கள் – பின்னணி என்ன?
வாஷிங்டன்: அமெரிக்க காங்கிரஸில் நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக அந்நாட்டு…
கேரள அரசு சார்பாக ‘மலையாள வானோலம், லால் சலாம்’ என்ற தலைப்பில் மோகன்லாலுக்கு பாராட்டு விழா..!!
செப்டம்பர் 23-ம் தேதி நடிகர் மோகன்லாலுக்கு திரைப்படத் துறையின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப்…
சிபிஐ விசாரணை தாமதம், ஆதவ் அர்ஜுனா வீடியோ வைரல்
சென்னை: கரூரில் 41 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசனுக்கு…
சாத்தியமான இடங்களில் சிறிய துறைமுகங்கள்: அமைச்சர் வேலு தகவல்
சென்னை: தமிழ்நாட்டின் 1,069 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் சாத்தியமான இடங்களில் சிறிய துறைமுகங்களை உருவாக்குவதற்கான சாத்தியமான…
நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை 2-வது நாளாகத் தொடர்கிறது
கரூர்: கடந்த 27-ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்…