சிபிஐ விசாரணை தாமதம், ஆதவ் அர்ஜுனா வீடியோ வைரல்
சென்னை: கரூரில் 41 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசனுக்கு…
சாத்தியமான இடங்களில் சிறிய துறைமுகங்கள்: அமைச்சர் வேலு தகவல்
சென்னை: தமிழ்நாட்டின் 1,069 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் சாத்தியமான இடங்களில் சிறிய துறைமுகங்களை உருவாக்குவதற்கான சாத்தியமான…
நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை 2-வது நாளாகத் தொடர்கிறது
கரூர்: கடந்த 27-ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்…
அரசாங்கம் சரியாக தான் செயல்பட்டது: டிடிவி தினகரன்
கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு டிடிவி தினகரன் ஆறுதல் கூறினார். பின்னர், அவர்…
கரூரில் நடந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது: எல். முருகன்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் மத்திய உள்துறை இணையமைச்சர் எல். முருகன் கூறியதாவது:-…
உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்குங்கள்: பிரதமர் அறிவுரை..!!
புது டெல்லி: 126-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர…
பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்பவர்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்குவது மாநில அரசின் பொறுப்பு: வானதி சீனிவாசன்
கரூர்: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சனிக்கிழமை பிரச்சாரம்…
டெல்லி-என்சிஆர் பகுதியில் பசுமை பட்டாசுகளுக்கு அனுமதி..!!
புது டெல்லி: உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பேரியம் நைட்ரேட் போன்ற வேதிப்பொருட்களை பட்டாசு…
3-வது சுற்று எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கவுன்சிலிங் அக்டோபர் 6-ல் தொடங்குகிறது..!!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு மற்றும் மேலாண்மை ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ்…
காலாண்டு விடுமுறையின் போது சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது..!!
சென்னை: தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம்…