May 20, 2024

Governor

2 நாள் பயணமாக டெல்லி சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று காலை 7 மணிக்கு விஸ்தாரா பயணிகள் விமானம் மூலம் கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக...

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை… ரிசர்வ் வங்கி ஆளுநர் பேட்டி

புதுடெல்லி: ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்றும், ஏற்கனவே இருந்த நிலையே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்ததால், வீடு உள்ளிட்ட கடன் வாங்கியவர்கள் நிம்மதி...

ஆளுநர் மாளிகை கதவு எப்போதும் உங்களுக்காக திறந்திருக்கும்.. ஆளுநர் பேச்சு

சென்னை: ஆளுநர் மாளிகையில் நேற்று சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்ற...

காந்தி ஜெயந்தி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை

சென்னை: உத்தமர் காந்தியின் 155-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே வைக்கப்பட்டிருந்த காந்தியின்...

பிரதமர் மோடி பிறந்தநாள்… தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து

ஐதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தெலங்கானா மாநில ஆளுநரும்,...

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை சந்தித்த தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அவர்,...

4 நாள் பயணமாக டெல்லி சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ள...

அவசரகால திட்டம் மூலமாக மழைநீரை வெளியேற்ற டெல்லி கவர்னர் நடவடிக்கை

புதுடெல்லி: டெல்லியில் ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று இரவு விருந்து அளித்தபோது மழை பெய்ய தொடங்கியது. மாநாடு நடந்த பாரத மண்டபம் மழைநீரால்...

துப்பாக்கி வன்முறையை தவிர்க்க நியூ மெக்சிகோ மாகாண கவர்னர் பிறப்பித்த உத்தரவு

அமெரிக்கா: அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதன்படி கடந்த 6ம் தேதி அல்புகுர்கி பகுதியில் உள்ள கூடைப்பந்து மைதானம் அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில்...

மேற்கு வங்க கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன்… மம்தா பானர்ஜி எச்சரிக்கை

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் நீடிக்கிறது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]