March 28, 2024

Governor

கவர்னர் ரவி பதவி விலக வேண்டும்: தொல். திருமாவளவன்

சென்னை: ஆளுநர் ரவி பதவி விலக வேண்டும், இல்லையெனில் குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.  ஆளுநர் விதித்துள்ள தடைகளை மீறி பொன்முடி மீண்டும் அமைச்சராக...

உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளான கவர்னர் பதவி விலக வேண்டும்: இரா.முத்தரசன் வலியுறுத்தல்

திருவாரூர்: நீதிமன்றத்தால் பலமுறை கண்டிக்கப்பட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தானாக முன்வந்து பதவி விலக வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்....

ராஜினாமா செய்கிறாரா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி..?

சென்னை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பதவி விலக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்முடியை மீண்டும் அமைச்சராக்கக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 13ஆம்...

பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட தமிழக ஆளுநர்

டெல்லி: மன்னிப்பு கேட்டார்... பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி...

தமது செயலுக்கு மன்னிப்பு கேட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகம்: பொன்முடி வழக்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மீதான தண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்துள்ள நிலையில், அவரை...

மீண்டும் அமைச்சராக பொன்முடி பதவியேற்பு: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் ஒரு நாள் அவகாசம்

புதுடெல்லி: பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்துடன் விளையாடக் கூடாது என ஆளுநர் கடும் கண்டனம் தெரிவித்துள்ள தலைமை...

பொன்முடிக்கு பதவியேற்பு விழாவை நடத்த ஆளுநர் மறுப்பது ஏன்? உச்சநீதிமன்றம் கண்டனம்

 புதுடெல்லி: பொன்முடிக்கு அமைச்சர் பதவி வழங்க மறுத்த ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், “தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு...

சிபி ராதாகிருஷ்ணன் தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றார்…!!

ஐதராபாத்: தெலுங்கானா கவர்னராகவும், புதுச்சேரி துணை நிலை கவர்னராகவும் கூடுதல் பொறுப்பில் இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தெலுங்கானா...

தெலங்கானா மாநிலத்தின் புதிய ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும், தெலுங்கானா ஆளுநராகவும் இருந்த தமிழிசை சௌந்தரராஜன், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். நேற்று அவர் தனது...

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு… அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல்

புதுடெல்லி: பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க மறுப்பு தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த 2006-11ம் ஆண்டு இடைப்பட்ட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]