ஆளுநருக்கு எதிராக மக்களைத் தூண்டும் வகையில் பேசியதால் உதயநிதி ஸ்டாலின் மீது புகார்
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராமச்சந்திரன் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- நீட் தேர்வை ரத்து...