May 20, 2024

Governor

ஆளுநருக்கு எதிராக மக்களைத் தூண்டும் வகையில் பேசியதால் உதயநிதி ஸ்டாலின் மீது புகார்

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராமச்சந்திரன் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- நீட் தேர்வை ரத்து...

பினராயி விஜயன் மீதான லஞ்ச குற்றச்சாட்டு தொடர்பாக ஆராய்ந்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை… கவர்னர் பேட்டி

கொச்சி: சுற்றுச்சூழல் பிரச்னை ஏற்படாமல் இருக்க, கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த தாது மணல் நிறுவனம், கேரள அரசியல்வாதிகளுக்கு ஆண்டுக்கு ரூ.96 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார்...

சாட்சியம் மாறக்கூடாது: ஆளுநர் தமிழிசை விமர்சனம்

சென்னை: பதவிக்காக கட்சி மாறலாம், ஆனால் சாட்சியம் மாறக் கூடாது என்று தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் ஜெயலலிதா அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து...

மாதவரத்தில் நாக கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கவர்னர் சாமி தரிசனம்

சென்னை: சென்னையை அடுத்த மாதவரம் கல்கட்டா ஷாப் அம்பேத்கர் நகர் பகுதியில் நாக கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாதம் 4வது வாரத்தில்...

நீட் விலக்கு மசோதாவுக்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… எம்.சுப்பிரமணியன் பேட்டி

தென்காசி: தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் தென்காசியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் இன்னும் 6 மாவட்டங்களில் மருத்துவக்...

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா சந்திப்பு

சென்னை: 2021ல் திமுக வெற்றி பெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார். அன்று தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ்ரஞ்சன் மாற்றப்பட்டு, தலைமைச் செயலாளராக வி.இறையன்பு நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள்...

எந்த மசோதாவும் இல்லை… தெலங்கானா கவர்னர் தமிழிசை விளக்கம்

ஐதராபாத்: தம்மிடம் ஒப்புதலுக்காக எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை என்று தெலுங்கானா கவர்கள் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த விவகாரம் குறித்து விளக்கம்...

கவர்னரின் ஒப்புதலுக்காக எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை… தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

ஐதராபாத்: தெலுங்கானாவில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்து கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். தம்மிடம் ஒப்புதலுக்காக எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை...

உள்ளாட்சி தேர்தல் வன்முறை… உள்துறை அமைச்சரை சந்திக்கும் ஆளுநர்

மேற்குவங்கம்: உள்ளாட்சி தேர்தல் வன்முறை பலி எண்ணிக்கை 15 ஆனது - உள்துறை மந்திரியை சந்திக்கிறார் மேற்குவங்காள ஆளுநர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேற்கு வங்காளத்தில்...

கவர்னரும், முதல்-அமைச்சரும் இணைந்து செயல்பட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கோவை: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:- கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இணைந்து செயல்பட வேண்டும்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]