May 10, 2024

Governor

துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான கோப்புகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

தமிழ்நாடு : தமிழக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் துணைவேந்தர் நியமனத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். சமீபத்தில் தமிழக அரசு 2...

2020 ஜனவரி முதல் மசோதாக்கள் நிலுவையில் உள்ளன… ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? நீதிபதி கேள்வி

டெல்லி: 3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். 2020 ஜனவரி முதல் மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. சுப்ரீம்...

ஆளுநர் ரவி டெல்லிக்கு இன்று திடீர் பயணம்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை திடீர் பயணமாக டெல்லி செல்ல உள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் சந்திக்க உள்ளதாக...

அவசர அவசரமாக 10 சட்ட முன்வடிவுகளையும் திருப்பி அனுப்பி உள்ளார் கவர்னர்… வைகோ பேச்சு

தமிழ்நாடு: அவசர அவசரமாக 10 சட்ட முன்வடிவுகளையும் ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழ்நாடு...

முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

சென்னை: தனித்தீர்மானம் நிறைவேற்றம்... தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10...

ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய பதவி… முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய பதவி என்றாலும், இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....

ஒரு புள்ளி கூட மாறாமல் மசோதாக்கள் மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்… அப்பாவு பேச்சு

தமிழகம்: ஒரு புள்ளி கூட மாறாமல் அனைத்து மசோதாக்கள் ஆளுநருக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படும் என்று சட்டசபை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில்...

தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்

சென்னை: கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், 10 மசோதாக்களுக்கு மேல் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில்,...

அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்படும் கவர்னர் உடனடியாக பதவி விலக வேண்டும்: செல்வப்பெருந்தகை கண்டனம்!!

சென்னை: சட்டப்பேரவையில் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றிய 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை தமிழக அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்து, ஒப்புதல் அளிக்கவில்லை என்று காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை...

தடையை மீறி திருச்செந்தூர் கோயிலில் செல்போனில் புகைப்படம் எடுத்த ஆளுநர்

உடன்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பஞ்சலிங்கம் முன் எடுத்த படத்தை பேஸ்புக் வலை தளத்தில் பதிவேற்றியுள்ளார். இது பக்தர்களிடையே அதிர்ச்சியை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]