May 10, 2024

Governor

ஆளுநர் மாளிகையில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு… போலீஸ்காரிடம் விசாரணை

தமிழகம்: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகையில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பணியில் இருந்த காவலரை விசாரணைக்கு என்ஐஏ அதிகாரிகள்...

புதுச்சேரி அரசு விழாவில் கவர்னரை பெண்கள் முற்றுகை

புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடைகளை ஏன் திறக்கவில்லை எனக் கேட்டு கவர்னரை பெண்கள் முற்றுகையிட்டனர். பாகூர் கிழக்கில் நேற்று 'எங்கள் லட்சியம், வளர்ந்த பாரதம்' என்ற நிகழ்ச்சி...

முதல்வருடன் பேசி தீர்வு காணுங்கள்… தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை

புதுடில்லி: ஆளுநருக்கு யோசனை... ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாவை சட்டப்பேரவை 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பினால் அதை ஆளுநர் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவதாக கூற முடியாது...

போட்டித் தேர்வுகளில் முறைகேடு செய்தால் ஆயுள் தண்டனை… ஒப்புதல் அளித்தார் ஆளுநர்

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த்...

ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனே திரும்பப் பெறவேண்டும்… அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை: சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகியுள்ள ஆளுநர், 10 சட்ட மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிக்கவே உள்துறை அமைச்சகம் மூலமாக குடியரசுத் தலைவருக்கு...

இரவோடு இரவாக 8 மசோதாக்களுக்கு கேரள ஆளுநர் ஒப்புதல்

கேரளா: கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பாஜக மூத்த தலைவரான ஆரிப் முகமது கானை ஆளுநராக...

உலகின் அடிப்படை பிரச்னைகளுக்கு இந்தியா தீர்வு காண்கிறது… தமிழக ஆளுநர் பெருமிதம்

சேலம்: உலகின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நாடு இந்தியா என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதத்துடன் தெரிவித்தார். உலகின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நாடாக...

சட்டம் இயற்றுவதை தடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை… உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரத்தில் தமிழ்நாடு அரசை போலவே பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசும் அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக...

3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருக்கிறார் ஆளுநர் …? உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும், சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்வதாகவும் தேர்வு குழு தொடங்கி தேவையில்லாமல் நுழைவதாக கூறி...

ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் பாதிப்பு… தமிழக அரசு வாதம்

டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும், சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்வதாகவும் தேர்வு குழு தொடங்கி தேவையில்லாமல் நுழைவதாக கூறி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]