ஆளுநர் மாளிகையில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு… போலீஸ்காரிடம் விசாரணை
தமிழகம்: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகையில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பணியில் இருந்த காவலரை விசாரணைக்கு என்ஐஏ அதிகாரிகள்...
தமிழகம்: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகையில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பணியில் இருந்த காவலரை விசாரணைக்கு என்ஐஏ அதிகாரிகள்...
புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடைகளை ஏன் திறக்கவில்லை எனக் கேட்டு கவர்னரை பெண்கள் முற்றுகையிட்டனர். பாகூர் கிழக்கில் நேற்று 'எங்கள் லட்சியம், வளர்ந்த பாரதம்' என்ற நிகழ்ச்சி...
புதுடில்லி: ஆளுநருக்கு யோசனை... ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாவை சட்டப்பேரவை 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பினால் அதை ஆளுநர் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவதாக கூற முடியாது...
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த்...
சென்னை: சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகியுள்ள ஆளுநர், 10 சட்ட மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிக்கவே உள்துறை அமைச்சகம் மூலமாக குடியரசுத் தலைவருக்கு...
கேரளா: கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பாஜக மூத்த தலைவரான ஆரிப் முகமது கானை ஆளுநராக...
சேலம்: உலகின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நாடு இந்தியா என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதத்துடன் தெரிவித்தார். உலகின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நாடாக...
புதுடெல்லி: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரத்தில் தமிழ்நாடு அரசை போலவே பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசும் அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக...
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும், சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்வதாகவும் தேர்வு குழு தொடங்கி தேவையில்லாமல் நுழைவதாக கூறி...
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும், சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்வதாகவும் தேர்வு குழு தொடங்கி தேவையில்லாமல் நுழைவதாக கூறி...