April 28, 2024

Governor

தமிழக ஆளுநர் அவரது பணியை சரியாக செய்கிறார்… தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆதரவு

சென்னை: ஆளுநரை பாராட்டிய பிரேமலதா... தமிழக ஆளுநர் ரவி தனது வேலையை சரியாகவே செய்கிறார் என தேமுதிக பொதுச்; செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம்...

ஒரே விமானத்தில் பயணிக்க உள்ள ஆளுநர், முதல்வர்

தமிழகம்: கேரள அரசு சார்பில் ‘நவ கேரள சடாஸ்’ என்ற பெயரில் முதலமைச்சர், அமைச்சர்கள் மக்களை நேரடியாக 140 தொகுதிகளுக்கும் சென்று சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது....

அழைப்பு விடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி… நிராகரித்த முதல்வர் ஸ்டாலின்

தமிழகம்: உச்ச நீதிமன்றத்தில் கடந்த முறை நடந்த விசாரணையின் போது மசோதாக்கள் குறித்து முதல்வரை அழைத்து பேச வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்த நிலையில், தமிழக...

ஆளுநருக்கு செக் வைக்கும் ஸ்டாலின்… உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனுதாக்கல்

தமிழகம்: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. இதில், மசோதாக்களுக்கு...

முதல்வர் என்னைத் தாக்க சதி செய்கிறார்… கேரள கவர்னர் ஆவேசம்

கேரளா: 'கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னைத் தாக்க சதி செய்திருப்பதாக', மாநிலத்தின் கவர்னர் ஆரிப் முகமது கான் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். திங்கள் இரவு கவர்னரை சீண்டும்...

பெங்களூரு ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரு: கர்நாடக மாநில ஆளுநராக தாவர்சந்த் கெலாட் உள்ளார். பெங்களூருவில் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் உள்ளது. இதற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று இரவு அழைப்பு வந்தது. இரவு...

ஆளுநர் மாளிகையில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு… போலீஸ்காரிடம் விசாரணை

தமிழகம்: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகையில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பணியில் இருந்த காவலரை விசாரணைக்கு என்ஐஏ அதிகாரிகள்...

புதுச்சேரி அரசு விழாவில் கவர்னரை பெண்கள் முற்றுகை

புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடைகளை ஏன் திறக்கவில்லை எனக் கேட்டு கவர்னரை பெண்கள் முற்றுகையிட்டனர். பாகூர் கிழக்கில் நேற்று 'எங்கள் லட்சியம், வளர்ந்த பாரதம்' என்ற நிகழ்ச்சி...

முதல்வருடன் பேசி தீர்வு காணுங்கள்… தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை

புதுடில்லி: ஆளுநருக்கு யோசனை... ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாவை சட்டப்பேரவை 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பினால் அதை ஆளுநர் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவதாக கூற முடியாது...

போட்டித் தேர்வுகளில் முறைகேடு செய்தால் ஆயுள் தண்டனை… ஒப்புதல் அளித்தார் ஆளுநர்

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]