காந்தியை நான் அவமதிக்கவில்லை… கவர்னர் விளக்கம் அளித்தார்
சென்னை: நான் சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழாவில் பேசியதை ஊடகங்கள் திரித்து செய்தியாக்கி விட்டன. நான் காந்தியை அவமதிக்கவில்லை. அவருடைய போதனைகள் என்னுடைய வாழ்க்கைக்கு பயனுள்ளதாக...
சென்னை: நான் சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழாவில் பேசியதை ஊடகங்கள் திரித்து செய்தியாக்கி விட்டன. நான் காந்தியை அவமதிக்கவில்லை. அவருடைய போதனைகள் என்னுடைய வாழ்க்கைக்கு பயனுள்ளதாக...
புதுச்சேரி: புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தேச ஒற்றுமைக்கான ராகுலின் யாத்திரையை அசாம் மாநிலத்தில் வழிமறித்து, தடுத்து குந்தகம் விளைவிக்கும் வகையில் பாஜவினர்...
சென்னை: நாட்டின் சுதந்திரத்துக்கு மகாத்மா காந்தி பெரிய அளவில் பொறுப்பேற்க முடியாது. எந்த வரலாற்றின் அடிப்படையில் சுபாஷ் சந்திர போஸ் தான் எடுத்து கொள்ள வேண்டும், சர்தார்...
திருவனந்தபுரம் : கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கொல்லம் அருகே சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசுக்கும் மாநில...
புதுக்கோட்டை: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்தநாள் விழா சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜனவரி 23-ம் தேதி நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி...
சென்னை: அரசியல் பேச்சு வேண்டாம், சந்திப்புகள் வேண்டாம், சால்வை, பூ, பொக்கே எதுவும் வேண்டாம் என்று கட்சியினர் மற்றும் ஆளுநருக்கு பிரதமர் மோடி தடை விதித்துள்ளார். இதனால்...
டெல்லி: அரசியல் சாசனப்படி செயல்பட வேண்டும் என்று கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில்...
சென்னை: சுத்தமான கோவில்களை சுத்தம் செய்யும் விநோதம் பா.ஜ.க.வுக்கு உள்ளது என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். மீடியா போக்கஸ்களுக்காக அண்ணாமலை சுத்தமான கோவில்களை சுத்தம் செய்துள்ளார்....
சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமி கோயிலில் நடைபெற்ற தூய்மைப் பணியில் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்....
சென்னை: தனக்குத் தெரியாத பலவற்றைக் குறித்து, தனக்கு எல்லாம் தெரிந்ததுபோல் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது ஆளுநரின் வாடிக்கை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...